"ஸ்ரீ தேவர் துணை"
""பசும்பொன் தேவரின் பொன்மொழிகளில் சில""
* #பெண்ணிற்கு உயிர் கற்பு. மனிதற்கு உயிர் மானம். நாட்டிற்கு உயிர் தியாகம்"
* #பெண்ணாசையால் இராவணனும் மண்ணாசையால் கௌரவர்களும் அழிந்தனர்."
* #வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்"
* #இன்று மாலைக்கு நீட்டுகிற கழுத்து நாளை தூக்கு கயிற்றுக்கும் தயராக இருக்க வேண்டும்"
* #நூறு ஏழைகள் ஒரு பணக்காரனை உண்டாக்குகிறார்கள். ஒரு பணக்காரன் ஆயிரம் ஏழைகளை உண்டாக்குகிறான்."
* #எல்லோரிடத்திலும் தெய்வம் உண்டு. ஆனால் எல்லோரும் தெய்வத்தினிடம் இல்லை."
* #சமயம் வரும்போது யானையை எதிர்க்கும் வீரமும், எறும்பு கடிக்கும்போது வருடிக் கொடுக்கும் குணமும் வேண்டும்."
* #பசி, பட்டினி, இல்லாமை இவைகளைத் தாங்கும் சக்தியை அடையாதவன் அரசியலில் கால் வைக்கக்கூடாது."
* #கல்லூரிகளும், பாடசாலைகளும் பட்டதாரிகளைத் தான் உண்டாக்கும். புத்திசாலிகளை உண்டாக்காது."
* #தேசபக்தன் தேசத்திற்குக் கொடுப்பான். அரசியல்வாதி தேசத்தை பிடுங்குவான்."
* #ஏன் செய்தாய்? என்று கேட்கும் ஆயிரம் தொண்டர்களைவிட என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கிற நூறு தொண்டர்ளே மேல்."
* #இந்த நாட்டில் முயன்ற சுதந்திரம் வேறு. முடிந்த சுதந்திரம் வேறு"
* #ஓங்கார சக்தியின் உட்பொழிவையும் அணையாக் கனவையும் கொண்டது தேசிய பக்தி."
* #தியாகிகள் எல்லாம் கோழைகளல்ல, போக்கிரிகள் எல்லாம் வீரர்களல்ல."
* #சாதியும், நிறமும் அரசியலுக்கு இல்லை. ஆன்மீகத்துக்கும் இல்லை."
* #அன்று மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல். இன்று மந்திரிக்கு அழகு வரும் பொருள் சுருட்டல்."
* #எனக்கு தொண்டனாக அவசியப்படுகிற இடத்தில் தலைவனாக நடக்கத் தெரியும். நடிக்கத் தெரியாது."
* #உண்மையை சொல். உறுதியாய்ச் சொல். இறுதிவரை சொல். அவனே வீரன்."
* #போனால் வராதது இரண்டு. மானமும், மரணமும்"
வாழ்க நேதாஜி புகழ்!!!!!
வாழ்க தேவர் புகழ்!!!!!
ஜெய்ஹிந்த்!!!!!
ஜெய்ஹிந்த்!!!!!
""பசும்பொன் தேவரின் பொன்மொழிகளில் சில""
* #பெண்ணிற்கு உயிர் கற்பு. மனிதற்கு உயிர் மானம். நாட்டிற்கு உயிர் தியாகம்"
* #பெண்ணாசையால் இராவணனும் மண்ணாசையால் கௌரவர்களும் அழிந்தனர்."
* #வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்"
* #இன்று மாலைக்கு நீட்டுகிற கழுத்து நாளை தூக்கு கயிற்றுக்கும் தயராக இருக்க வேண்டும்"
* #நூறு ஏழைகள் ஒரு பணக்காரனை உண்டாக்குகிறார்கள். ஒரு பணக்காரன் ஆயிரம் ஏழைகளை உண்டாக்குகிறான்."
* #எல்லோரிடத்திலும் தெய்வம் உண்டு. ஆனால் எல்லோரும் தெய்வத்தினிடம் இல்லை."
* #சமயம் வரும்போது யானையை எதிர்க்கும் வீரமும், எறும்பு கடிக்கும்போது வருடிக் கொடுக்கும் குணமும் வேண்டும்."
* #பசி, பட்டினி, இல்லாமை இவைகளைத் தாங்கும் சக்தியை அடையாதவன் அரசியலில் கால் வைக்கக்கூடாது."
* #கல்லூரிகளும், பாடசாலைகளும் பட்டதாரிகளைத் தான் உண்டாக்கும். புத்திசாலிகளை உண்டாக்காது."
* #தேசபக்தன் தேசத்திற்குக் கொடுப்பான். அரசியல்வாதி தேசத்தை பிடுங்குவான்."
* #ஏன் செய்தாய்? என்று கேட்கும் ஆயிரம் தொண்டர்களைவிட என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கிற நூறு தொண்டர்ளே மேல்."
* #இந்த நாட்டில் முயன்ற சுதந்திரம் வேறு. முடிந்த சுதந்திரம் வேறு"
* #ஓங்கார சக்தியின் உட்பொழிவையும் அணையாக் கனவையும் கொண்டது தேசிய பக்தி."
* #தியாகிகள் எல்லாம் கோழைகளல்ல, போக்கிரிகள் எல்லாம் வீரர்களல்ல."
* #சாதியும், நிறமும் அரசியலுக்கு இல்லை. ஆன்மீகத்துக்கும் இல்லை."
* #அன்று மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல். இன்று மந்திரிக்கு அழகு வரும் பொருள் சுருட்டல்."
* #எனக்கு தொண்டனாக அவசியப்படுகிற இடத்தில் தலைவனாக நடக்கத் தெரியும். நடிக்கத் தெரியாது."
* #உண்மையை சொல். உறுதியாய்ச் சொல். இறுதிவரை சொல். அவனே வீரன்."
* #போனால் வராதது இரண்டு. மானமும், மரணமும்"
வாழ்க நேதாஜி புகழ்!!!!!
வாழ்க தேவர் புகழ்!!!!!
ஜெய்ஹிந்த்!!!!!
ஜெய்ஹிந்த்!!!!!
No comments:
Post a Comment