http://thevarkal.blogspot.com/2016/11/blog-post_68.html

Thursday, November 10, 2016

இதோ ஒரு M.P யின் அரசு வருமான கணக்கு

இதோ ஒரு M.P யின் அரசு வருமான கணக்கு
.

படித்தப்பின் பகிரவும்.
இச்செய்தியை நாடறியச் செய்யவும்.

M.P யின் மாதச் சம்பளம்
                       ₹50000/-
இதர வருமானம்
                        ₹45000/-
மாத அலுவலகச் செலவு
                         ₹45000/-
மகிழுந்து பயணச் செலவு
(கி.மீ க்கு ₹8/ வீதம் 6000கி.மீ வரை)
                          ₹48000/-
தினபடி(பாராளுமன்றம் கூடும்போது)
                           ₹1000/-
புகைவண்டியில் முதல் வகுப்பு
எத்தனைமுறைப் போனாலும் இலவசம்.

வருடத்திற்கு 34 முறை விமானத்தில் (Business class) இலவசம்.

டெல்லியில் தங்கும் அறை இலவசம்

மின்சாரக் கட்டணம்
50000 unit வரை இலவசம்

தொலைபேசி கட்டணம்.       (1,50,000 calls) இலவசம்.

ஆக ஒரு MP யின் மாதச் செலவு
                            ₹292000/-
வருடத்திற்கு. ₹35,04,000/-

5 வருடத்திற்கு ₹1,75,29, 000/-

மொத்தம் 543 எம்பிகளுக்கும்
ஐந்தாண்டிற்கான செலவு
                             ₹951,33,60,000/-
அதாவது ஏறக்குறைய
                         950 கோடி ரூபாய்.
இது அத்தனையும்
நம் மக்களுடைய வரிப்பணம்.

படிக்காத, பட்டம்பெறாத.....
இந்த அரசியல் வாதிகளுக்கு
கிடைக்கும் சலுகை....
நமக்கும்..........
 உணவளிக்கும்
விவசாயிகளுக்கும் இல்லை....      
*மனுஷனா இருந்தா ஷேர் பண்ணுங்க......*

Wednesday, November 9, 2016

(இராஜ இராஜ சோழன் )



"கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி" என்று புறநானூற்றில் தமிழ்குடியின் தொன்மை இவ்விழக்கியங்கள் கூறுகின்றது.இந்த மூத்த தமிழ்குடிகளில் முதன்மையான குடியினரில் மறவர்குடி மிக தொன்மையானது.


ஓர் முற்றுப்புள்ளி...  (இராஜ இராஜ சோழன் )
ஓர் முற்றுப்புள்ளி... வைக்கவே இந்த கட்டுரை.

சோழர்களை சொந்த கொண்டாட மிக அழகாய் சில ஆதரங்களை திரட்டி வன்னியர்களும் , இன்னும் சில ஜாதிகளும் ( கணக்கில் எடுத்து கொள்ள வேண்டுமா என்ன? ) போராடிக் கொண்டிருக்கும் இணைய உலகிற்க்கு இக் கட்டுரை ஒrர் முற்றுப்புள்ளி.

 .
பொதுவாய் இ(அ)வர்கள் சொந்தம் கொண்டாடுவது இராஜ இராஜனையும் தஞ்சை பிரகதிஸ்வரர் கோவிலையும் தமிழின் மற்றும் தமிழனின் தலையாக/ முதல் குடும்பமாக காட்டிக் கொள்ள.. மட்டுமே!!!   என்பது வேதனை அல்லவா ?.

ராஜ ராஜ சோழன் இவர்தான் தஞ்சை பெரிய கோவிலை கட்டினார் என்பதை அறிவித்தவர்கள் ஆங்கிலேயர்கள் ஆவர்.

அதற்க்கு முன் எங்கு போனார்கள் இந்த சாதிக் கூட்டம் ?  நம் ராஜ ராஜனை தூக்கி தலையில் வைத்து கொள்ளாது ஏன்?

சரி போகட்டும் வரலாற்றில் எத்துனை ராஜ ராஜ சோழர்கள் உண்டு என்பதாவது அந்த இன்டெர்னேட் எழுத்தாளர்களுக்கு தெரியுமோ ?

சரி அதுவும் பரவாயில்லை.

தஞ்சை மற்றும் சுற்றம் எத்தனை கள்ளர் நாடுகள் உள்ளன அறிவாறோ ?

சரி அதுவும் பரவாயில்லை.

கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல ஆயிரம் ஆயிரம் அந்தணர்களுக்கு எத்துனை காவிரி கரை கிராமங்கள் தானமாக  வழங்கபட்டன அறிவாறோ ?

அப்படி வழங்கபட்ட கிராமங்கள் எல்லாம் காவிரி மற்றும் துணை ஆறுகளின் கிழக்கின் கரையிலேயே அமைந்தவை என்பது அவர்தான் அறிவாறே ?

அப்படி பெறப்பட்ட நிலங்களை உழுதவர் யார் ? விளைத்தவர் யார் ? தொண்டை மண்டலத்திலிருந்து குடியேறியவர் யார் ?

சரி போகட்டும்.

கள்ளர் குல பட்டங்கள் நூறாண்டு நூறாண்டு கடந்து இன்றும் வழங்கி வருகிறோமே ? நீவிர் அங்ஙனம் கொளவதுண்டோ ? பின் எதற்க்கு இந்த விளம்பர பேராசை.

குல பட்டங்கள் முக்குலத்து உறவுகள் எங்கிருந்தாலும் வழி வழியாய் பாட்டன் கொடுத்தது. நாங்கள் அதை வழங்கி வர நீங்கள் எப்படி தகுதியாவிர்கள் ?

சரி கள்ளரில் வன்னியர் என்ற பட்ட பெயருண்டு. உடையார் என்ற பட்ட பெயரும் முண்டு.

இதற்க்கு என்ன சொல்ல போகிறீர்கள்.

 உங்களை உசுப் பேற்றும் வேலையில்லாத வெட்டி ஆராய்சியாளர்கள் தான் வாழ்வதற்க்கு காசு பெற எதையாவது சொல்லி வைப்பார்கள். கேட்டுக் கொண்டு நீங்களும் ஆடுகிறீர்களே ?

எல்லாம் போகட்டும்

சிதம்பரம்... ஒரு அழகு கோவில் அநாகரிகமானது அறிவீரா ? தில்லை வாழ் ****  செய்த தவறினை ஆயிரம் ஆண்டுகள்க்கு பின்னரும் நாங்கள் அறுவைடை செய்து கொண்டு இருக்கிறோம்  தெரியுமா ?

ராஜ ராஜனின் புதல்வர் இரண்டாம் கரிகாலன் காஞ்சியில் போர் படையில் துர் மரணம் நிகழ ( அல்லது பாண்டிய ஆபத்துதவிகளால் கொல்லப்பட ) அதற்க்கு காரணம் தில்லை வாழ் ******** சிலர் என்று அறிய அத்துனை தில்லை வாழ் ****  ரும் நாடு கடத்தப்பட்டனர். இது இராஜ இராஜனின் மெய் கீர்த்தி சொல்லும் செய்தி. ( சூத்திரன் தவறு செய்தால் மரண தண்டனை / பிராமணன் தவறு செய்தால் நாடு கடத்துதுதல் தண்டனை).

அந்த நிமிடத்திலிருந்து சிதம்பரத்திற்க்கும் பொன்னம்பலத்திற்க்கும்  ராஜ ராஜனுக்குமான தொடர்பு மிக தூரமாகியது .  சோழர்களும் அதன் பின்னால் தில்லைவாழ் *** அவ்ர்களால் முடிசூடப்படவில்லை.

நம்பியாண்டார் நம்பிகளுடன் தேவரத்திற்க்காக சிதம்பரம் பொன்னம்பலத்தில் நுழைந்த போது தில்லை வாழ் ********  உறவு முற்றிலும் சரிந்த்து. (அருண் மொழி என்கிற ராஜ ராஜ சோழன் ., தேவராத்தினை கைபற்ற போராடிய போரட்டம் சொல்லி மாளாது அத்துனை சிரமங்களுக்கு அப்பாற் பட்டே அதனை மீடக முடி ந்த்தது எனில் சிதம்பர சூழ்ச்சி எங்ஙனம் யோசியுங்கள். இதை சிவாஜி நடித்த இராஜ இராஜன் என்ற படத்தில் ஆவணமாகவே காணலாம்)

பின்னர் சோழ குலம் லேசாய் மங்கியதும் சிதம்பரமும் தில்லை வாழ் ****  சேர்ந்து புதுமையான சோழர்களை கண்டது 15 ஆம் நூற்றாண்டில் தான் . ஆம். என்ன செய்ய காலம் அவர்களுக்கும் அவகாசம் தந்தே இருந்தது. (பூனைகளுக்கான காலம் என கொள்க). அந்த சோழர்களை அவர்களே உருவாக்கி அவர்களே பட்டம் சூட்டி அவ்ர்களே நிலங்கள் நிவந்தங்களாக பெற்றதும் உண்டு. இவையாவும் 15 ஆம் நூற்றாண்டுக்கு பின்... முகலாயர்கள் தமிழ்கத்தினை துடைத்து விட்டு போனதற்க்கு பின்.

யார் தமிழகத்தினை ஆள்கிறார்கள் என தெரியாது இருந்து போது  ஒரு அரை நூற்றாண்டில் நடந்த கூத்து அது.

சரி நாம் ராஜ ராஜனுக்கு வருவோம்.

இது இப்படியிருக்க அருண் மொழியின் (ராஜ ராஜன்) தந்தை பாட்டன் கொஞ்சம் பார்க்க வேண்டியதும் முக்கியம் அல்லவா ?

அருண் மொழியின் முப்பாட்டன் விஜயாலய சோழன் பாண்டிய  பெரும் போரில் பல்லவர்களுடன் இணைந்து  கண்ட வெற்றி மீண்டும் சோழ குலத்தினை துளிர்க்க செய்தது.

சரி அதற்க்கு முன் சோழம்  எவ்வாறு இருந்தது அறிவாறோ அவர்?

தாயாதி பங்காளிச் சண்டை உறையூருக்கும் பழையாறைக்கும் இடையே  நடந்தே வந்தது.

ஆம்.

உறையூரை ஆண்ட சோழர்கட்கும் ( கல்லணை கட்டிய கரிகால் பெருவளத்தான் குலத்திற்க்கும் ) குடந்தை எனும் பழையாறை சோழர்களான சேம்பிய குடி சோழர்களுக்கும் படை நடத்தி அவர்களுக்குள்ளேயே அழித்துக் கொண்ட வரலாறும் உண்டு.

சரி… சேம்பிய குடி எனில் மனு நீதி சோழன் வம்சம்.  அதுவாவது அறிவாறோ ?

இவர்கள் சண்டையில் கோலோச்சியதும் சோழத்தினை அடிமை படுத்தியதும் பல்லவர்களும் பாண்டியர்களுமே !!! ?

பங்காளிகள் சண்டையிட்டால்… யாருக்கு லாபம். ( பல்லவர்க்கும் /பாண்டியர்க்கும் தானே! )

ஏனேனில் சோழ நாடு சோறுடைத்து. சோழ நாடு அடிமை பட்டது எனில் அவர்களுக்கு சோற்றுப் பிரச்சினை இல்லை.

இதைத்தான் சரி செய்தார் ராஜ ராஜனின் தந்தை சுந்தர சோழர் எனும் பரந்தக சக்ரவர்த்தி.

ஆம் தஞ்சையை தலை நகராக்கினார். அதுவரை சோழர்களின் தலை நகரம்.

ஒன்று  : உறையூர் மற்றோன்று : பழையாறை எனும் குடந்தை.

ஆக சோழர்களின் தலை நகரம் தஞ்சை ஆனது எட்டாம் நூற்றாண்டின் இறுதி என கொள்க.

இன்றும் திருச்சி சங்கிலிஆண்டபுரம் போன்ற  நிறைய பகுதிகள் சோழ பூர்வ குடிகளான கள்ளர்களே நிறைந்திருப்பதை காண முடியும். அவர்களோடு மண பந்தம் கொண்ட கொடும்பளூர் கூட்டமும் காண இயலும்.

சரி…  அப்படியானால் குடந்தை சோழர்கள் ?
திருவையாறு பகுதிகளில் பெண் கொண்டு புதுக்கோட்டை தொண்டைமான்களோடு உறவு கொண்டு ஸ்திரமாக வாழ்ந்தவர்கள் இவர்கள். இவர்களில் புற நானுற்றில் பாடப்பெறும் கோப்பெரும்ஞ் சோழனும் ஒருவர். அவரை பாண்டியப் படை கொண்ட இடம் கொவில்வெண்ணி / கூடவே வடக்கிருந்து உயிர் நீத்த அரும் புலவர் பிசிராந்தையார் ஆவார். புற நானுறு காட்டும் அழகு வரலாறு சொல்லும் இடம், அவர் போரிட்ட இடம் வாழ்ந்த இடம் அனைத்தும் கள்ளர்களுக்கு உரியவை. இன்றைய அம்மாபேட்டை -வடுவூருக்கும் நீடாமங்கலத்திற்க்கும் இடைப்பட்ட ஊர் அது.

சரி… இதெல்லாம் இருக்க படையாட்சி என கூறப்படும் வன்னியர்கள் சோழனை சொந்தம் கொள்ளல் சரிதானா ?

சோழனையே சொந்தம் கொள்ள முடியாதவர்கள் ராஜ ராஜனை எங்கள் அருண் மொழியை சொந்தம் கொள்ளல் தவறேதான் இல்லையா ?

தஞ்சையை சுற்றி உள்ள கள்ளர் நாடுகள் சிலவை…
இவை தஞ்சை – குடந்தை ,பட்டுகோட்டை ,மன்னை , கல்லணை வழித்தடங்களில் உள்ள சில ஊர்களின்  பெயர்கள்: மட்டும் கொடுத்துள்ளேன் அதுவும் பழைய நாட்டு பெயர்களுடன்.

1. காசா நாடு    தெக்கூர்                     கோயிலூர்
2. கீழ்வேங்கை நாடு    உழுவூர்            பருதியப்பர் கோயில்
3. கேனூர் நாடு   தெக்கூர்             கோட்டைத் தெருவு
4. பின்னையூர் நாடு பின்னையூர்                   பின்னையூர்
5. தென்னம நாடு தென்னம நாடு                           ......
6.  கன்னந்தங்குடி நாடு மேலையூர்                           ......
7. உரத்தநாடு புதுவூர்                                        கோயிலூர்
8. ஒக்கூர் நாடு மேலையூர்                             ......
9, கீழ் ஒக்கூர் கீழையூர்                                                   ......
10.  திருமங்கலக் கோட்டை நாடு  மேலையூர்             ......
11. தென்பத்து நாடு பேரையூர்              அப்பராம் பேட்டை
12. ராஜ வளநாடு நடுவாக்கோட்டை                            ......
13, பைங்கா நாடு பைங்கா நாடு                         ......
14. வடுகூர்நாடு தென்பாதி                          ......
15. கோயில்பத்து நாடு கம்பை நத்தம்  கோயில்பத்து
16, சுந்தர நாடு  வாளமரங் கோட்டை நாடு ......
17. குளநீள் வளநாடு துரையண்டார் கோட்டை தெற்குக்கோட்டை கடம்பர் கோயில் சங்கரனார் கோயில்
18. பாப்பா நாடு தெற்குக்கோட்டை                        சங்கரனார் கோயில்
19.   அம்பு நாடு: தெற்குத் தெரு வடக்குத் தெரு செங்குமேடு பன்னிரண்டான் விடுதி அம்பு கோயில்
20. வாகரை நாடு குருங்குளம்                              ......
21. வடமலை நாடு பகட்டுவான் பட்டி                               .....
22. கொற்கை நாடு செங்கிபட்டி கூனம்பட்டி             ......
23. ஏரிமங்கல நாடு ராயமுண்டான் பட்டி வெண்டையன் பட்டி
24. செங்கள நாடு விராலிப்பட்டி                        நொடியூர்
25,  மேலைத்துவாகுடி நாடு சூரியூர்                                 ....
26. மீசெங்கிளி நாடு ......                                 ......
27.  தண்டுகமுண்ட நாடு  ராயந்து£ர் சித்தர்குடி               ......
28, அடைக்கலங்காத்த நாடு அள்ளூர்                                   ......
29. பிரம்பை நாடு                 பிரம்பூர்                                    ......
30. கண்டி வளநாடு நடுக்காவேரி                                   ......
31, வல்ல நாடு  இளங்காடு                                   ......
32. தந்தி நாடு நத்தமாங்குடி                                    ......
33. வாராப்பூர் நாடு பொன்னம் விடுதி                                    ......
34. ஆலங்குடி நாடு ஆலங்குடி                                    ......
35. வீரக்குடி நாடு வாண்டான் விடுதி                       திருமணஞ்சேரி
36. கானாடு திருவரங்குளம்                                   ......
37. கோ நாடு  ......                                                      ......
38.  பெருங்குளூர் நாடு பெருங்குளூர்                                    ......
39. கார்யோக நாடு     ......                                                      ......
40. ஊமத்த நாடு சிங்கவனம்                                    ......

எமது மக்கள் வாழும் பகுதிகள் கூட பெரும்பாலும் கோட்டை அல்லது நாடு என்றே அழைக்கப்படும்.

சோழ மன்னர்களால் நன்கொடை கொடுக்கப்பட்ட கிராமங்கள் மங்கலம் என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டது எத்தனை பேர் அறிவீர்.

வேறென்ன சொல்ல…

யாரையும் காயப்படுத்தாது சொல்ல வேண்டுமெனில் இராஜ இராஜ சோழன் முக்குலத்து மன்னன்.

தொண்டை மண்டல அந்தண கூட்டத்தோடு வந்த குடியேறிய குடி அல்ல அவர்.

நாயக்க ஆட்சி காலத்தில் புதிதாய் பட்டம் பெற்ற கூட்டமும் அல்ல.

அவர் எமது தொன்மை குடி..

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் எமது பட்டங்களையும் பழக்கங்களையும் விடாது பின் பற்றும் எமது குலம் அவர்.

தஞ்சையிலிருந்து கிழக்கு நோக்கி நகரும் காவிரியின் வலது பக்கம் முழுதும் முக்குலத்து கிராமங்களை இன்றும் காணலாம். (அதுவும் சதியோ விதியோ தெரியாது. இடது பக்கம் (வடக்கு பக்கம்) முழுதும் கிட்ட தட்ட  அந்தணர்களுக்கு அதிகமாய் வழங்கபட்டுவிட்டது கொடுமையே.)

சாஸ்திர படி வடகிழக்கு  அந்தணர்களுக்கு வழங்கப்பட்டது ஏனோ தெரியவில்லை????

அதலால் அங்கு குடியேறிவர்க்கெல்லாம் / இந்த நூற்றாண்டில் இல்லை இல்லை முப்பது நாற்பது வருடங்களில் லேசாய் வளம் பெற்றவர் எல்லாம் எம் குல மகனை திருட முயற்சிக்கின்றனர்.

என் தாயை உன் தாய் என்று சொல். வழிமொழிகிறேன்.

என் தந்தையை உன் தந்தை எனில் நீயல்லவா வருத்தபடவேண்டும் என்பார் என் நண்பர். அவ்ர் சொல்வதல்லவா நினைவுக்கு வருகிறது.

பலமே வாழ்வு!!* *பலவீனமே மரணம்!!*

*பலமே வாழ்வு!!*
          *பலவீனமே மரணம்!!*

தேசம் காத்த தேவரினமே !!
*1நிமிடம்*சிந்தியுங்கள்
 ஆண்ட இனம்  அனாதையாகவும் அடிமைகளாகவும்   இருந்து
விட கூடாது  என்பதில்
விழிப்புடன்  செயல்பட இது
வே சரியான தருணம்

ஆகவே உறவுகளே  இன்னு
ம் 1வாரம் உள்ள DNTகோரி
க்கை    அதிகாரத்தின் கதவை தட்ட வேண்டும்
அதற்கு  ஒவ்வொருவரும்
 நாள்ஒன்றுக்கு குறைந்த
பட்சம்  10 நபர்களுக்குSMSமூலமும்
வாட்ஸ் அப்பில் 10 நபர்களுக்கு தகவல் பதிவு
செய்தாலே 1நபர் மூலம்
140 நபரை சென்றடையும்
100 நபராவது செவிசாய்ப்பார்கள்
 இதுவே *வாட்ஸ்அப்*
பாணியில்10 குழுவிற்கு
சேர் செய்தால் 1மணி நேரத்திற்குள் ஆஞ்சநேயர்
அருள் கிட்டும்  என்பதை
படித்திருப்போம்
*ஆனால்*
DNT யை பற்றி 100 பேருக்கு சென்றடைய வைத்தால்  எதிர் வரும்
காலத்தில் 10 IPSயையோ,
IASயையோ, தலைமைநீதிபதியோ,
தலைமை செயலாளர்களையோ
உருவாக்கிய பெருமை
உங்களையே கிட்டும்
 ஆகவே  இந்த நேரம் முதல்
தயாராகுங்கள்!
*நம்மில்*ஒற்றுமை *இல்லையெனில்* யாவருக்கும் *தாழ்வே*
"கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி" என்று புறநானூற்றில் தமிழ்குடியின் தொன்மை இவ்விழக்கியங்கள் கூறுகின்றது.இந்த மூத்த தமிழ்குடிகளில் முதன்மையான குடியினரில் மறவர்குடி மிக தொன்மையானது.

ஏழுர் செம்மநாட்டு கோவனுர் மறவன் ஐந்தாம்கரை முற்பாடு கொடார் சூரிய தேவர் வம்சம்(அரையர்)

(கள்ளர் இன பேரரசி செம்பியன் மாதேவியார்)


பெரிய பிராட்டி என்றும் கள்ளர் குல பேரரசி என்றும் அழைக்கப்பெறும் ’’’செம்பியன் மாதேவி’’’ (கி.பி 910 – 1001)
சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மழவராயர் குடும்பத்தில் பிறந்தவர். சோழப் பேரரசர் கண்டராத்தினாரை மணந்தார்.

தன் மகன் மதுராந்தகன், தன் கொழுந்தனார் சுந்தர சோழரின் மகன்களான ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன், மற்றும் சுந்தர சோழரின் மகளானகுந்தவைப் பிராட்டியையும் பொறுப்புடன் வளர்த்தவர். சோழப் பேரரசுகளில் கண்டராத்தினார் மறைந்த பிறகும், ஆதித்த கரிகாலன் மறைந்த பிறகும் ஏற்பட்ட சங்கட சூழலில் பட்டத்திற்கு உரியவர் யாரென ஆலோசனை கூறியவர். ராஜராஜ சோழனான அருள்மொழிவர்மன் சிறந்த சிவபக்தனாக இருந்தமைக்கும், தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டுவதற்கு பெரும் காரணமாக இருந்தவர் செம்பியன் மாதேவியார்.

10ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டின் அரசகுலத்திலே தோன்றியவர் கண்டராதித்தர். அவருடைய தந்தை, பராந்தக சோழர். கண்டராதித்தர் மிகச் சிறந்த சிவபக்தராக விளக்கினார். நற்குணங்கள் மிக்க மழபாடி நாட்டின் (மழவராயர் குடும்பத்தில் பிறந்த ) இளவரசியை மணந்தார். கண்டராதித்தரின் மனைவியாக பட்டத்து மகிஷியாக இருந்தவளே செம்பியன் மாதேவி.

கண்டராதித்தர், நடராஜப் பெருமான் மீது பத்து பதிகங்கள் பாடினார். அவை ஒன்பதாம் திருமுறையில் உள்ளன. சிவபக்தியில் தோய்ந்த இத்தம்பதிக்குக் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிதுகாலமே ஆனபோது கண்டராதித்தர் சிவபதம் எய்தினார். செம்பியன் மாதேவி, குழந்தையை சிவபக்தி மிக்கவனாக வளர்த்து வந்தார்.

கணவர் கண்டராதித்தருக்குப் பிறகு சோழ அரியணையில் அமர அவருடைய பிள்ளைக்கு உரிமை இருந்தாலும் மிகச் சிறிய பாலகனானதால், தாய் அனைவருக்கும் வழிகாட்டினாள்.

சோழ நாட்டின் அரியணையை, கண்டராதித்தரின் சகோதரர் அரிஞ்சய சோழர் அலங்கரிக்க வேண்டும் என்று செம்பியன் மாதேவி வேண்டிக் கொண்டாள். கண்டராதித்தரின் புதல்வன் உத்தமசோழன் இளம் பாலகனாக இருப்பதாலும், நாடு அரசனின்றி இயங்காது என்பதாலும் ராஜ மாதாவான செம்பியன் மாதேவியின் வேண்டுகோளை அரிஞ்சயர் ஏற்றார். நாட்டின் அரசரானார். இவ்வாறு செம்பியன் மாதேவியின் வழிகாட்டுதலால் நாட்டின் அரசுரிமைப் பிரச்னை சுமுகமாகத் தீர்ந்தது.

சிவபக்தியில் தோய்ந்த கணவரிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருந்த செம்பியன் மாதேவி, சோழ நாட்டுச் சிவாலயங்களைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டாள். தியாகமும் பக்தியும் அன்பும் மிகுந்த மாதேவியை அரச குடும்பத்தவரும் அந்நாட்டு மக்களும் மிகுந்த மதிப்புடன் போற்றினார்கள். செம்பியன் மாதேவி, தம் கணவர் தமக்கிட்ட சைவப் பணிகளைச் செய்ய விழைந்தார். அவர் விழைந்தவற்றுக்கு ஆகும் செலவை, அரிஞ்சய சோழர் அள்ளி வழங்கினார்.

ஓர் இயக்கமாகவே, சைவப்பணியைச் செய்து வந்த மாதேவி சிவாலயங்களுக்குச் சென்று பார்வையிட்டார். 7ஆம், 8ஆம் நூற்றாண்டுகளில் சோழவள நாட்டில் பல கோவில்கள் கட்டப்பட்டன. ஆனால் அவையெல்லாம் மண்ணாலும் செங்கல்களாலும் கட்டப்பட்டிருந்தன. அதனால் அவை காலப்போக்கினாலும் பருவ மாற்றங்களாலும் சிதிலமடைந்து கிடந்தன.

இவ்வாறு நூற்றுக்கணக்கான கோவில்கள் இருப்பதைப் பார்த்து செம்பியன் மாதேவி கண்ணீர் வடித்தாள். இறைவனின் ஆலயங்களைப் புதுப்பிக்கும் பணி இனி தம் பணி என்று உறுதி செய்து கொண்டார். அதுவே சிவபக்தராம் தம் கணவரின் உள்ளத்துக்கும் உகப்பான பணி என்று எண்ணி மகிழ்ந்தார்.

முதன் முதலில் செம்பியன் மாதேவி சீரமைத்த திருக்கோவில் நல்லம் ஆகும். சிதிலமடைந்த அக்கோவிலுக்கு கருங்கல் திருப்பணி செய்ய விழைந்தார். மலைகளோ குன்றுகளோ இல்லாதது சோழநாடு. ஆகவே கருங்கற்கள் பல நூறு மைல்கள் பயணம் செய்து ஆயிரக்கணக்கான எடை கொண்ட கற்கள் வரவழைக்கப்பட்டன. கல் தச்சர்கள் இடைவிடாமல் பணிபுரிந்து கோவிலை கருங்கல் திருப்பணியாகச் செய்தார்கள். ராஜமாதா செம்பியன் மாதேவி நாள்தோறும் இறைப்பணி செவ்வனே நடைபெறுகிறதா என்று கவனித்துக் கொண்டார்கள்.

நல்லம் கோவில் பணி முடியும் தறுவாயில், கருவறைக்கு வெளிச் சுவரில், கண்டராதித்தர் சிவபூஜை செய்வது போன்று செதுக்கச் செய்தார். அதைக்கண்டு,மாதேவியின் கண்கள், கணவரை நேரிலே காண்பது போன்ற ஆனந்தத்தை அடைந்தன. இதுபோன்றே மேலும் பத்து கோவில்களிலும் கணவரின் சிவபூஜைக் காட்சியைச் சித்திரிக்கச் செய்தார். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் அக்காட்சியை நாம் கண்டு களிக்கலாம்.

சிவத்தொண்டில் ஈடுபட்டு கோவில் பணிகளைச் செய்தது போன்றே, மாதேவி, சோழநாட்டு இளவரசர்கள், இளவரசிகளையும் பக்தியும் நற்குணங்களும் நிரம்பியவர்களாக வளர்த்து வந்தார்.

அரிஞ்சய சோழரின் மைந்தர்களும் மகள் குந்தவியும் மாதேவியிடம் வளர்ந்து நற்குண நற்செயல்களை அறிந்தார்கள். எல்லாருடைய நெஞ்சங்களிலும் இளமை முதலே சிவபக்தியை வளர்த்தார். ஆகையால் அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனபிறகும் சிவபக்தியுடனே வாழ்ந்து சிவப்பணிகளில் ஈடுபட்டார்கள்.

செம்பியன் மாதேவியிடம் இளம் பருவம் முதலே வளர்ந்த ராஜராஜன், அரியணை ஏறியதும் தஞ்சைத் தரணியில் வானுயர்ந்த கோபுரத்துடன் பெரிய கோவிலைக் கட்டினான். அதுமட்டுமல்ல, நியாயம், தர்மம் ஆகியவற்றை நன்கு உள்ளத்திலே பதிய வைத்தவர் பெரியன்னை செம்பியன் மாதேவியல்லவா?

அரிஞ்சயரின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு, ராஜராஜன் அரியணையை ஏற்க முன்வரவில்லை. கண்டராதித்தரின் புதல்வரான உத்தம சோழர்தான் அரியணையில் அமரத் தகுந்தவர் என்று வாதாடினார். இத்தகைய தியாக புத்தியும் நேர்மை குணமும் அவருக்கு ஊட்டியவர் செம்பியன் மாதேவி தானே! தேவியின் பெயரால் கோவில்களில் பல மான்யங்கள் அளிக்கப்பட்டன. பல ஏரிகள் குளங்கள் வெட்டப்பட்டன.

செம்பியன் மாதேவி, சிவபக்தியில் தோய்ந்தவராக இருந்து, தாம் புகுந்த சோழநாட்டில் சைவம் தழைக்கச் செய்தார். அரச பரம்பரையினர் சைவப் பற்று மிகுந்தவராகச் செய்து நாட்டிற்கும் குடும்பத்தாருக்கும் நல்லன செய்து அனைவராலும் போற்றப்பட்ட மூதாட்டியாக விளங்கி, 90ஆவது அகவையில் இறைவனடி சேர்ந்தார்.

பெருமை வாய்ந்த சோழ வம்சத்தின் மருமகளான செம்பியன் மாதேவி ஏராளமான சிவன் கோயில்களைக் கட்டி திருப்பணிகள் செய்துள்ளார்கள். கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என் வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 - 1001) வாழ்ந்து ஆறு சோழ மாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.

1. மாமனாரான முதலாம் பராந்தகச் சோழன்.
2. கணவர் கண்டராதித்த சோழன்
3. கொழுந்தன் அரிஞ்சய சோழன்
4. கொழுந்தனின் மகன் சுந்தரசோழன் (இரண்டாம் பராந்தகச் சோழன்)
5. செம்பியன் மாதேவியார் மகன் உத்தம சோழன்
6. கொழுந்தனின் பேரன் ராசராச சோழன்

உலக வரலாற்றில் ஒரே குலத்தை சார்ந்த 6 மாமன்னர்களையும் வழி காட்டி அடுத்தடுத்து அரியணை ஏற்றிய பெருமை செம்பியன் மாதேவியாரையே சாரும்.

செம்பியன் மாதேவி சோழ மண்டலத்தில் செங்கற் கோயிலாக இருந்த பத்து ஆலயங்க்களை கருங்கல் கட்டமைப்பாக (கற்றளி) மாற்றிக் கட்டினார்.அவை
1. திருநல்லம் (கோனேரிராஜபுரம்)
2. திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்)
3. திருவாரூர் அரநெறி ( அசலேஸ்வரர் கோயில்)
4. திருமணஞ்சேரி
5. தெங்குரங்காடுதுறை (ஆடுதுறை)
6. திருக்கோடிக்காவல்
7. ஆதாங்கூர்
8. குத்தாலம்
9. திருவக்கரை
10. திருச்சேலூர்

புதிதாகவும் ஆகம விதிக்கு உட்பட்டு கற்றளியாக இவர் கட்டிய கோயிலே செம்பியன் மாதேவியில் இருக்கும் ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயிலாகும்.

கி.பி 1019ல் முதலாம் இராஜேந்திரசோழன் செம்பியன் மாதேவியாருக்கு சுமார் ஒன்றரை அடி உயரத்தில் சிலை அமைத்து இக் கோயிலில் தனிச்சந்நிதியும் அமைத்து வழிபாடுகள் குறைவின்றி நடைபெருவதற்க்கு வறுவாய் அதிகம் பெற்றுத்தரும் நில புலன்களை அளித்துள்ளான் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செம்பியன் மாதேவி சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர். இந் நாட்களில் நடைபெரும் விசேட வ்ழிப்பாட்டுக்காக ஏராளமான பொன்னை அரிஞ்சய சோழனின் பட்டத்தரசியான அரிஞ்சிகை பிராட்டியாரும், ராசராச சோழனின் தமக்கை குந்தவை பிராட்டியாரும் ஆலயத்துக்கு வழங்கியதாக ஒரு கல்வெட்டும் சொல்கிறது. உத்தமசோழனின் மனைவியர் ஏழு பேரும் தங்கள் மாமியார் செம்பியன் மாதேவிக்கு நடைபெரும் வழிபாடுகளுக்கு ஏராளமான நிலபுலன்களையும் வழங்கியுள்ளனர்.

இன்றளவும் சித்திரை கேட்டை திருநாள் வைபவம் ஆலயத்தில் பிரமாதமாக நடந்து வருகிறது. செம்பியன் மாதேவியில் இருக்கும் அனைத்து வீடுகளில் இருந்தும் மஞ்சள். குங்குமம், வெற்றிலை-பாக்கு, தேங்காய் என சீர்வரிசைப் பொருட்களை எடுத்து வந்து ஆராதனைகள் நடைபெருகின்றன.மழவராயர் குடும்பத்தில் இருந்து எடுத்துவரும் பட்டுப்புடவையை சார்த்தி செம்பியன் மாதேவியாருக்குச் மேள தாளம் முழங்க உற்சவ விக்கிரத்தை அலங்கரித்து வீதியுலாவும் நடத்தி இக் கிராம மக்கள் வழிபடுகின்றனர். ஒரு சரித்திரப் பெண்மனியின் வாழ்க்கையை மறக்கக்கூடாது என்பதற்காக விமரிசையாக விழா நடத்தும் இந்தக் கிராமத்தினரை உளமார வாழ்த்துவோம்.

முக்குலத்தின் பதிவுகள்: அது என்ன மூன்றுநாள் விழா தேவருக்கு மட்டும்.!!

முக்குலத்தின் பதிவுகள்: அது என்ன மூன்றுநாள் விழா தேவருக்கு மட்டும்.!!: அது என்ன மூன்றுநாள் விழா தேவருக்கு மட்டும்.!! தெரிந்து கொள்ளுங்கள் அதாவது.. முதல்நாள் ஆன்மிகவிழா..!! இரண்டாம் நாள் அரசியல் விழா.!! ...

நேதாஜி வழியில் தண்டிக்க வேண்டும்.ஜெய்ஹிந்த்

ஐநூறு ஆயிரம் ரூபாய்
நோட்டுகளில் காந்தி படம் போடுவதால் தீவிரவாதிகளும்... பதுக்கல்காரர்களும் பயம் இன்றி செயல் படுகின்றனர்.... இனிவரும் அனைத்து ரூபாய் நோட்டுகளிளும் நேதாஜியின் படம் பொறித்த ரூபாய் நோட்டுகளை வெளியிட மத்திய அரசு  ஆவண செய்ய வேண்டும். ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் தீவீரவாதிகளையும் ...பதுக்கும் பதுக்கல்காரர்களையும் காந்தி வழியில் தண்டிக்காமல் நேதாஜி வழியில் தண்டிக்க வேண்டும்.ஜெய்ஹிந்த்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள்
பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
அப்போது பாராளுமன்ற கூட்டத்தொடர்
நடந்துகொண்டிருந்த சமயம். தேவர் அவர்கள் கல்லூரி சென்று படிக்கா விட்டாலும்
ஆங்கில இலக்கியத்தில் புலமைபெற்றவர்.
பாராளுமன்றத்தில் சர்வசாதாரணமாக
அவர் ஆங்கிலத்தில் பேசுவார்.

அந்தசமயம் ஒரு இளவயது
டெல்லி பத்திரிகை நிருபர் ஒருவர்
பாராளுமன்றத்தைவிட்டு
வெளியேவந்த தேவரிடம்,
"நான் தங்களை பேட்டி எடுக்க விரும்புகிறேன்..."
என்றார்.
தேவரும் பேட்டி கொடுக்க
சம்மதித்து பேட்டிக்கு தயாரானார்.

நிருபர் துணிச்சலாக
"உங்களிடம் எதைப்பற்றி கேள்வி கேட்டாலும்
சுலபமாக உடனே பதில் சொல்வீர்களாமே...
நான் கேட்கும் கேள்விக்கு
உங்களால் பதில் சொல்லமுடியுமா?..."
என்றார்.

தேவரும் "கேளுங்க தம்பி..."
என்றார் ஆங்கிலத்தில்.

உடனே நிருபர் கேட்டார்...
"ஆங்கிலத்தில் 1000 வார்த்தைகளுக்கு
"A" என்ற எழுத்தே இல்லாமல்
உங்களுக்கு பதில் சொல்லத்தெரியுமா?..."
என்றார்.

உடனே தேவரும் சற்றும் தாமதிக்காமல்,
"தம்பி, 1 முதல் 999 வரை
ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளுங்கள்.
கடைசியில் STOP என்று
ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளுங்கள்..."
என்றார்.

இந்தபதிலை கொஞ்சமும்
எதிர்பார்க்காத நிருபர்
உடனே தேவரிடம்
மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

அன்றுதான் நிறையபேருக்கு
தெரிய ஆரம்பித்தது
1 முதல் 999 வரை ஆங்கிலத்தில்
"A" என்ற எழுத்தே வராது என்று.

தாய் என்ற தெய்வம்

தாய் என்ற தெய்வம்

ஆசைகள்

ஆசைகள்

காலத்தின் ஓடையில் ஓயாமல் நடந்து
காகிதகுப்பை சுமந்து ஓர் தொலைதூர பயணம்..

தோளின் மீது கோணிப்பை தூக்கி
பள்ளியறை வாசல் செல்வோம்
ஓரமாய் நின்று
தினமும் பாடம் கேட்போம்
பாதையில் காகிதம் பொறுக்கியே
நாங்கள் கணிதம் கற்போம்
இப்படி வாழ்கை
பாடம் தினமும் கற்போம்...

பள்ளியறை போக சொல்ல
பெற்றவர்கள் இல்லையென்று
மற்றவர்கள் மிரட்டியே
குப்பை தொட்டி தாய் ஆச்சு.- அதில்
குறுகிய இடமும் அழகான விடாச்சு
எங்கள் வாழ்கை..............இது தானே.

எச்சில் இலை தொட்டியோரம்
எங்கள் மனம் குப்பைத் தேடும்
பொறுக்கிய காகிதங்கள்
எல்லாமே எங்கள் கோணிப்பையில் இனி நசுங்கிவாடும்
உன்மையில் நசுங்கியவர்கள்
நாங்கள் தானே.

பள்ளியறை அழைத்து சென்றால்
பாரதமும் நாளை
உதவிய பெயர் சொல்லும்
அழைத்து செல்ல
வருவாரா.................யாரேனும் இனி
படிக்க சொல்லி தருவாரா....?? அன்புடன்


பூ தேடி ஒரு கருவண்டு

பூ தேடி ஒரு கருவண்டு.!!

சுடிதாரணிந்த
பூவே !
அல்லது
சேலை அணிந்த
பூவே !
உன்னுடனான
எனது கற்பனைகளை
ஒரு
கருவண்டாக்கி
உன்னிடமே
அனுப்பி வைக்கிறேன் !
இனி
உன் பாடு !
அதன் பாடு !
       இனிய
                 மாலை
                             வணக்கம்
                                            உறவுகளே!!!

இராஜ ராஜ சோழனின் சதய விழா.!

இராஜ ராஜ சோழனின் சதய விழா.!

அவரை பற்றிய சிறு வரிகள்.!

கி.பி.1014'ல் கும்பகோணத்துக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உடையலூரில் ராஜராஜன் இறந்தார். அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு பள்ளிப் படைக் கோயில் கட்டப் பட்டது. ( ஒட்டன்தோப்பு கிராமத்தில், வயற்புரத்தில் ஒரு மூலையில் உள்ள மணல் மேடுதான் பள்ளிப்படையின் மிச்சம். அங்கே, புதையுண்டிருக்கும் சோழர் காலத்திய சிவலிங்கத்தையும் நாம் காணலாம்! )

சோழரின் 450 ஆண்டுகால புக்ழபெற்ற வாழ்வு விஜயாலய சோழனின் காலத்தில் தொடங்கியது. ஆயினும் அவர்தம் மகோன்னத காலம் ராஜராஜன் என்ற அந்தப் பெரும் ஆற்றல் அரியணை ஏறியபோதுதான் தொடங்கியது. அந்த ஆற்றல் ஏற்படுத்திய அலையில் சில நூற்றாண்டுகள் பயணம் செய்து, விஜயாலய சோழனின் நேர்வழி வாரிசுகள் 1279ல் அழிந்து போனதோடு சோழரின் இனம் யாருமே நன்றி நினைக்காத ஒரு நிலையில் புவியின் பரப்பிலிருந்தே மரைந்து போனது.ஆயினும் ராஜராஜன் என்ற ஒப்பில்லா மறத்தமிழனின் புகழ் ராஜராஜீஸ்வரம் என்ற அவர் கல்லில் எழுதிய காவியம் இருக்கும்வரை நிலைத்திருக்கும். உலகமும் அவரைக் கைகூப்பித் தொழும்.

சில்லரைகளையும் சிரிக்க வைத்தார்மோடி

ஆணின் சிரிப்பினை விட
பெண்ணின் சிறு புன்னகை
அழகானது!!
பெண்ணின் அழுகையை விட
ஆணின் ஒரு துளி கண்ணீர் வலி
நிறைந்தது....



தமிழனுக்கு வாய்ப்பளித்தால் வான் புகழ் பெறுவான்..
விரைவில் தமிழன் உலகை ஆளும் நிலை மீண்டும் வரும் ...
வல்லரசு அமெரிக்காவின் சபைக்குள் காலடி வைக்கும் இரு தமிழர்களுக்கு வாழ்த்துக்கள் ..
நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி பெற்று அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் முதன் முறையாக நுழைகின்றனர்.


இன்றைக்கு பர்ஸ்ல பத்து ₹100 ரூபாய் தாள்கள் இருக்கிறது என்னமோ பத்துலட்சரூபாய் பையில் இருக்கிற சந்தோசம் கிடைக்குதப்பா..

சில்லரைகளையும் சிரிக்க வைத்தார்மோடி

முக்குலத்து அமைப்புகளின் கவனத்திற்கு‼ #முக்குலமே_சங்கமிப்போம் #தஞ்சையில்.. #அடித்து_விரட்டுவோம்-அந்நிய #சக்திகளை... ..

முக்குலத்து அமைப்புகளின்
கவனத்திற்கு‼
#முக்குலமே_சங்கமிப்போம்
#தஞ்சையில்..
#அடித்து_விரட்டுவோம்-அந்நிய
#சக்திகளை...
#ராஜ_ராஜ_சோழத்தேவரின் சதய விழாவிற்கு நவம்-9 தேதி வந்தால் முக்குலத்து அமைப்புகளால் பிரச்சனை என
பயந்து ஒரு சில கருங்காலி
அமைப்புகள் நவம்-8 தேதி
மாலையிட போவதாக தகவல்
வெளிவருகின்றது..

Tuesday, November 8, 2016

எங்களுக்கு தேசதந்தை



அன்று நீங்கள் சிந்திய இரத்தத்தினால் தான் நாங்கள் இன்று சுதந்திரக்காற்றை சுவாசிக்கின்றோம்..ஒரு போதும் மறவமாட்டோம் உங்கள் தியாகத்தையும்,வீரத்தையும்.                என்றும் எங்களுக்கு தேசதந்தை
        நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான்!!
#_____share____

படிக்க படிக்க அந்த வழியில் மட்டுமே பயணிக்க துடிக்கும் எம் குல வரலாறு

படிக்க படிக்க அந்த வழியில் மட்டுமே பயணிக்க துடிக்கும் எம் குல வரலாறு

ஆங்கில ஏகாதிபத்திய அடிமைதனத்தை எதிர்த்து என் உயிரை கொடுத்தேனும் என் இனத்தை காப்பேன்  முதன் முதலாக இரத்த சரித்திர கையொப்பம் இட்ட முதல் மனிதர் p.k. மூக்கையா தேவர்

எனது அரசியல் வாரிசு என தேவர் அவர்களால் அழைக்கபட்ட உண்மை விசுவாசி

தாம் சந்தித்த முதல் தேர்தலிலே பெரியகுளம் தொகுதியில் காங்கிரஸ் வேங்கை என கருதப்பட்ட தியாகராஜனை எதிர்த்து பசும்பொன் தேவரின் நல்லாசியோடு போட்டியிட்டு தமிழகத்திலையே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்த நாயகன்

ஆசியாவில் மிகப்பெரிய திருவுருவசிலையை தமது குரு பசும்பொன் தேவருக்கு கோரிப்பாளையத்தில்
நிறுவிய தேவரின் பக்தர்

பசும்பொன் தேவருக்கு பிறகு அரசியல் வரலாற்றில் ஒரே நேரத்தில் பாரளுமன்றம், சட்டமன்றம் இரு தேர்தலிலும் வெற்றி பெற்ற வேங்கை

இன்று நடைபெறும் கச்சத்தீவு பிரச்சனைக்கு முதல்குரல் கொடுத்தவர்

கச்சத்தீவு தமிழர்களின் பிரச்சனை என நினைக்க வேண்டாம் இது பிற்காலத்தில் நமது நாட்டின் பாதுகாப்புக்கும் இறையான்மைக்கும் நல்லதாக இருக்காது என அன்றே போராடியவர்........

உங்கள் வழியில் என்றும் நாங்கள்

நம் வரலாறு என்னனு தெரியாம நாம செய்யும் செயலை பாருங்கள் சினிமா மோகம்:

நம் வரலாறு என்னனு தெரியாம நாம செய்யும் செயலை பாருங்கள்
சினிமா மோகம்:
விஜய் சேதுபதி தெலுங்கர்ன்னு சொல்லிட்டாங்களாம் நம்ம பயலுக போய் கம்பு சுத்தி காமுச்சு இருக்காங்க. அட கூவைகல முதல்ல விஜய் சேதுபதி முக்குலத்தோர? கேட்ட மறவர்னு சொல்ராங்க. என்ன மறவர் எந்த ஊர்ன்னு பல பேர்ட்ட கேட்டுட்டேன் ஒருத்தண்டயும் சரியான பதில் இல்லை.
சரி அவர் மறவர்னு நீங்க நிருபிச்சாலும் அவர் அத வெளிய சொலுவாரா? இதுவரை எந்த முக்குலத்தோர் விழாக்கள்ல கலந்து கிட்டு இருக்காரா? அவரே சாதிய வெளிய சொல்லிக்கல்ல.நீங்க ஏம்லே பொங்குரீக.முதல்ல அவர் அடையாளத்த அவர் சொல்லட்டும் அப்பரம் பொங்குங்க. தேவை இல்லாம சினிமாவ இனத்துல போட்டு குழப்பிட்டு. அதுக்கு அடுத்து சாதிகாரன் கூட வாக்கு வாதத்துக்கு போயிட்டு சைய்.
அப்புடி பாத்த நீங்க சின்னக்கலைவானர் நகைச்சுவை நடிகர் விவேக் தேவர பத்தில்ல தினமும் பதிவு போடனும்.
அவர பத்தி எத்தனை பேருக்குத்தெரியும். சாதிய முத்திரை குத்தப்பட்டாலும் பரவா இல்லை முக்குலத்தோர் சமுகம் சார்ந்த விழாக்கள்ள தொடர்ச்சியா பங்கு கொள்வேன் வெளிப்படையா பேட்டி குடுத்தவர்.
அதுமட்டுமா இன்னிக்கி எவன் எப்புடி போன என்னன்னு நினைக்கிற காலத்த்துல அய்யா.அப்துல் கலாம் சொன்ன ஒரே காரணத்துக்காக இதுவரை 30லச்சம் மரம் நட்டு இருக்கார். ஒரு கோடி மரம் நடுவேன்னு சொல்லி மான மறவனுக்கே உரிய உறுதியேட இருக்கார். இதேல்லாம் எத்தன பேருக்கு தெரியும் நீங்க தூக்கி புடிச்சு கொண்டாட வேண்டியது யாரன்னுயோசிச்ச பாருங்க .
பல காலமாக தொடர்ந்து வரும் அவலம் இது.
கொஞ்ச நாள் முன்னாடி ஒரு முக்குலத்தோர் வீட்டு திருமண பதகையில்(பேனர்) நான் பார்த்த படம். நடிகர் கார்த்திக் படத்தை பெருசா போட்டு இருந்தாங்க. பக்கத்துல அவர் மகன் கவுதம் கார்த்தி படம் பெருசா போட்டு இருந்தாங்க. அதுக்கு அப்பரம் கொஞ்சம் சிறுச பூலித்தேவர் படம். முத்துராமலிஙக்த்தேவர் படம் எங்கடான்னு பாத்தா ஒரு மூலைல சின்னத இருக்கு.இது எவளவு பெரிய முட்டாள் தனம். நடிகர் கார்த்தி நம்மவர் தான். ஆனா பூலித்தேவர் முத்துராமலிங்க தேவர் படத்தோட போடுர அளவு தகுதி உள்ளவர? முதல்ல ஒரு நடிகர தேசிய தலைவர் படம் கூட போடுரது சரியான விசயம? அவர் எத்தனை திருமணம் பன்னிருக்கார தெரியுமா்.அதுபோக …(இதுக்கு மேல தனிப்பட்ட மனிதர விமர்சிக்குர உரிமை எனக்கு கிடையாது, அதுக்கு அவசியமும் இல்லை). இப்படி ஒரு நடிகர தன் வாழ்நாள் முழுக்க பிரம்மசரியத்த கடைபுடிச்சு எல்லா பெண்களை அன்னையா பாத்த முத்துராமலிங்க தேவர் கூட இணைச்சு போடுரது என்னா மாதிரி டிசைன். அதே தான் பூலிதேவர்க்கும் சுதந்திரத்துக்காக ரத்தம் சிந்திய மாமன்னரை கூத்தாடியோட போடலாமா? இதுக்கு மேல முத்துராமலிங்க தேவர்க்கும் பூலித்தேவர்க்கும் ஒரு அவமானம் நாம தேடிதர முடியுமா?
இதுல அவர் கள்ளரா? மறவரா? ன்னு உட்பிரிவு சண்டை வேற.
அடுத்து அவர் மகனையும் கூட சேத்துக்குரது. அவர் திருமணம் முடிச்சது யாரன்னு தெரியுமா?இதுக்கு மேல இத பத்தி சொல்ரதுக்கு ஒன்னும் இல்லை.

இது போக நடிகர் அஜித்த கூட சேத்துக்குரது. கேட்ட அஜித் தேவமாராம்.உங்களை எல்லாம் எத கொண்டி அடிக்க?
சம்மந்தம் இல்லாம கமல் படத்த பேனர்ல போடுரது.
கொம்பன் படம் வந்ததுக்கு அப்பரம் நடிகர் கார்த்திய போனர்ல சேத்து போடுரது
மருது படம் வந்த ஒட்னே விசால் படத்தை முகநூல்ல டிசன் செஞ்சு போடுரது
இது மாதிரி நிறைய கோமாலித்தனம் பன்னுரத பாத்த கடுப்பு தான் வருது.
ஒரு நடிகன புடிச்ச பாருங்க ரசிங்க .நம்ம படம் வந்தா ரசிச்சு பாருங்க.நம்ம இனத்தவர்ல நடிகர், இயக்குனர் யாராவது இருந்து அவர் தன்ன அடையாள படுத்தின அவருக்கு துணை நில்லுங்க. அத விட்டுட்டு சம்மந்தம் இல்லாம நம்ம படத்துல நடிச்சார்னு ஒரே காரணத்துக்காக அந்த நடிகர தூக்கி புடிக்கலாமா? சினிமாவயும் இனத்தையும் ஒன்ன பாக்கலாமா?

நம்ம சினிமா மயக்கத்துல இருக்குரதுனால தான் மத்தவன் நம்ம முன்னோரை சொந்தம் கொண்டாடுரான். கொஞ்சமும் வரலாறு படிக்கிறது கிடையாது. சினிமால மட்டுமே குறியா இருக்குரது. அப்பரம் அவன் பாண்டியன்னு சொல்லிட்டன். இவன் சோழர்னு சொல்லிட்டன்னு வந்து பொலம்புரது.

ஒரு சில சாதிகள் எதுவுமே இல்லாம. யாரையோ தேடி புடிச்சு பெரிய தியாகின்னு சொல்லி கொண்டாடுரான்.நம்மல்ல இல்லாத மன்னரா? தலைவரா? எல்லாம் இருந்தும் ஒன்னும் படிக்காம ஏன் சினிமா காரன புடிச்சு தொங்குரீக.சினிமா காரன் பெரும தேவைதான.
ஒண்ணு மட்டும் சொல்ரேன் உன் பாட்டனயும் என் பாட்டனயும் மதிச்ச இந்த ஊர் இன்னைக்கு உன்னையும் என்னையும் மதிக்க தயாரா இல்லை.காரணம் நீயும் நானும் தான் திருந்து இல்ல திருத்தப்படுவாய்.

பலே வெள்ளையத்தேவா

தேவர் சாதி படங்கள் மீண்டும் அணிவகுக்கின்றன. சசிகுமார் தொடர்ந்து தேவர் சாதி பெருமை பேசும் படங்களிலேயே நடிக்கிறார்.

பிரகாஷ் என்ற புதுமுகம் இயக்கத்தில் அவர் நடித்துவரும் படத்துக்கு பலே வெள்ளையத்தேவா
என்று பெயர் வைத்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
பலே வெள்ளையத்தேவாவின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. புதுமுக டைரக்டர் பிரகாஷ் இயக்கும் இந்த படத்தில் அவருடன் கோவை சரளா, சங்கிலிமுருகன் உள்பட பல்ர் நடிக்கின்றனர்.
வாழ்த்துக்கள் சசிகுமார் Sir

ஆண்ட இனத்தின் ஆதாரம்..இராஜஇராஜசோழன்

ஆண்ட இனத்தின் ஆதாரம்..இராஜஇராஜசோழன்
முக்குலத்தோரில் தேவரின கள்ளர் இதோ ஆதாரம்..... ஆதாரம் வெளீயீடு 

கள்ளர்களின் கிளைப்பிரிவுகள்

கள்ளர்களின் கிளைப்பிரிவுகள்
=============================

கிளைவழிக்கள்ளர்
அம்புநாட்டுக்கள்ளர்
ஈசநாட்டுக்கள்ளர்
செங்களநாட்டுக்கள்ளர்
மீய்செங்கிளிநாட்டுக்கள்ளர்
ஏழுநாட்டுக்கள்ளர்
நாலுநாட்டுக்கள்ளர்
பிரம்பூர்நாட்டுக்கள்ளர்
மாகாணக்கள்ளர்
பிரமலை கள்ளர்
மயில்ராயன்கோட்டை நாட்டுக்கள்ளர்
வல்லநாட்டு கள்ளர்
மட்டையர் வம்ச கள்ளர்
வெள்ளை மலைக்கள்ளர் அல்லது வெள்ளூர் நாட்டார்
கந்தர்வகோட்டை கள்ளர்கள்
கட்டப்பால் கள்ளர்கள்
பெரிய சூரியூர் கள்ளர்கள்

கள்ளர் குலப் பட்டங்கள் பட்டியல்
==============================

அகத்தியர். அகத்தியார் அங்கராயர். அங்கரான், அங்கரார் அங்கவார் அன்கராயர். அனகராயர் அங்கதராயர் அச்சமறியார். அச்சிப்பிரியர் அச்சித்தேவர். அச்சுத்தேவர். அச்சுதத்தேவர். அச்சமறியார்

அச்சிராயர் அச்சுதர். அச்சுதபண்டாரம். அச்சுதராயர் அசையாத்துரையார். அசையாத்துரையர் அடக்கப்பட்டார். அடைக்கப்பட்டார் அடக்குப்பாச்சியார் அடங்காப்பிரியர் அடைவளைந்தார். அடவளைந்தார். அடைவளைஞ்சார். அண்டம்வளைந்தார். அண்டங்கொண்டார். அண்டப்பிரியர் அண்டமுடையர். அண்டக்குடையர் அண்டாட்சியார் அண்ணாகொண்டார் அண்ணுண்டார். அண்ணூத்திப்பிரியர். அண்ணுத்திப்பிரியர். அண்ணுப்பிரியர். அதிகமார். அதியமார் அதியபுரத்தார் அதிகாரி அதிகாரியார் அதிகையாளியார் அத்திப்பிரியர் அத்தியாக்கியார். அத்திரியாக்கியார். அத்திரிமாக்கியார் அத்திரியர். அத்திராயர். அத்தியரையர். அத்திஅரையர். அத்தியாளியார். அநந்தர். அறந்தர். அமரகொண்டார். அமரண்டார். அமராண்டார் அம்பர்கொண்டார் அம்பராண்டார் அம்பர்த்தேவர் அம்பாணர். அம்பலத்தார். அம்பலம். அம்பானையர் அம்பானைத்தேவர் அம்மலத்தேவர். அம்மாலைத்தேவர். அம்மானைத்தேவர். அம்பானைத்தேவர் அம்பானை

அம்மையார். அம்மையர் அம்மையன் அம்மையத்தரையர் அம்மையத்தேவர். அம்மையதேவர் அயிரப்பிரியர் அரதர் அரசர். அரசதேவர் அரசப்பிரியர். அரசுப்பிரியர் அரசாண்டார் அரசாளர். அரசாளியார். அரசாட்சியார். அரசுகொண்டார் அரசுக்குடையார். அரசுக்குடையர். அரசுடையார். அரசுடையர் அரசுக்குளைச்சார். அரசுக்குவாச்சார். அரசுக்குழைத்தார். அரிப்பிரியர் அரியப்பிள்ளை. அரியபிள்ளை. அரியதன். அருண்மொழித்தேவர். அருமொழிதேவர். அருமடார் அருமத்தலைவர் அருமநாடார். அருமைநாடார். அருமநாடர். அருமடார். அருவாநாடர். அருவநாடார் அருமநாட்டார். அருமைநாட்டார். அருவாநாட்டார் அருவாத்தலைவர். அருவாத்தலையர். அலங்காரப்பிரியர். அலங்கற்பிரியர். அல்லிநாடாள்வார். அலும்புள்ளார் அன்னக்கொடியார். அன்னக்கொடியர். அன்னமுடையார். . அன்னவாயில்ராயர். அன்னவாசல்ராயர். அண்ணவசல்ராயர

”ஆ”

ஆரக்கண்ணியர் ஆரஞ்சுற்றியார். ஆரச்சுத்தியார் ஆர்சுற்றியார். ஆர்சுத்தியார். ஆரிச்சுற்றியார் ஆரம்பூண்டார். ஆரமுண்டார். ஆரூரார். ஆரூராண்டார் ஆரூராளியார். ஆராளியார் ஆலங்கொண்டார் ஆலத்தொண்டார். ஆலத்தொண்டமார் ஆலத்தரையர். ஆலப்பிரியர். ஆளற்பிரியர். ஆளம்பிரியர். ஆலம்பிரியர் ஆவத்தியார். ஆவத்தயர். ஆவத்தார். ஆவணத்தார் ஆவாண்டார். ஆவாண்டையார் ஆவண்டார் ஆவாளியார். ஆதாழியார். ஆதியபுரத்தார் ஆளியார். ஆள்காட்டியார். ஆள்காட்டியர் ஆற்க்காடுராயர் ஆநந்தர். ஆஞ்சாததேவர்.

”இ”

இன்புச்செட்டி

இரட்டப்பிரியர். இரட்டப்பிலியர் இராக்கதர். இராக்கசர். இராங்கிப்பிலியர். இராங்கப்பிரியர் இராங்கியர் இராசகுலம் இராசாளியார். இராயாளியார். இராஜாளியார். இராதராண்டார். இராரண்டார் இராதராயர். இராதரார். இராதரன் இராமலிங்கராயதேவர். இராலிங்கராயதேவர். இராயங்கொண்டார். இராயமுண்டார். இராயதேவர். இராயர் இராயப்பிரியர். இராசப்பிரியர். இராசாப்பிரியர். இராயாண்டார். இறையாண்டார். இராரண்டர். இராயாளர் இருங்களர். இருங்கள்ளர். இருங்களார் இருங்கோளர். இருங்கோஇளர். இரும்பர் இருப்பரையர் இளங்கொண்டார். இளமுண்டார். இளந்தாரியார

”ஈ”

ஈச்சங்கொண்டார். ஈங்கொண்டார் ஈழங்கொண்டர். ஈழமுண்டார் ஈழ்த்தரையர்

”உ”

உத்தங்கொண்டார். உத்தமுண்டார் உத்தமங்கொண்டார். உத்தப்பிரியர். யுத்தப்பிரியர். உத்தமாண்டார். உத்தமண்டார். உத்தாரப்பிரியர். உத்தாரப்பிலியர். உய்யக்கொண்டார். உதாரப்பிரியர். உதாரப்பிலியர் உலகங்கத்தார். உலகம்காத்தார் உலவராயர் உலகுடையார். உலகுடையர் உலகுய்யர். உலயர் உழுக்கொண்டார் உழுப்பிரியர். உழுவாண்டார். உழுவண்டார். உழுவாளர் உழுவாளியார். உழுவாட்சியார். உழுவுடையார். உழுவுடையர். உரங்கார் உறந்தைகொண்டார் உறந்தைப்பிரியர் உறந்தையர் உறந்தையாண்டார் உரந்தையாளர் உறந்தையாளியார். உறந்தையாட்சியார். உறந்தையுடையார். உறந்தையுடையர். உறந்தைராயர் உறயர். உறியர்

”ஊ”

ஊணர். ஊணியர் ஊணியார் ஊமத்தயர் ஊமத்தநாடார். ஊமத்தநாடர். உமத்தரையர் ஊமைப்பிரியர். ஊமைப்பிலியர் ஊரத்திநாடார். ஊரத்தியார். ஊரத்தியர். ஊரான்பிலியர். ஊரர்ன்பீலியர்.

”எ”

எண்ணாட்டுப்பிரியர், எத்திப்பிரியர், எத்தொண்டார்,

”ஏ”

ஏத்திப்பிரியர், ஏத்திரிப்பிரியர் எத்தியப்பிரியர். ஏத்தொண்டார் ஏகம்பத்தொண்டார் ஏகம்பத்துப்பிரியர். ஏன்னாட்டுப்பிரியர் ஏனாதிகொண்டார் ஏனாதிநாட்டுப்பிரியர். ஏனாதிப்பிரியர், ஏனாதியார்

”ஐ”

ஐயப்பிரியர், ஐரைப்பிரியர், ஐந்நூற்றுப்பிரியர்.

”ஒ”

ஒண்டிப்பிரியர், ஒண்டிப்பிலியர். ஒண்டிப்புலியார் ஒளிகொண்டார் ஒளிப்பிரியர் ஒளியாண்டார் ஒளியாளார் ஒளியாளியார். ஒளியாட்சியார் ஒளியுடையார், ஒளியுடையர் ஒளிராயார். ஒளிவிராயர் ஒற்றையார். ஒற்றையர்

”ஓ”

ஓசையார், ஓசையர் ஓடம்போக்கியார் ஓட்டம்பிடுக்கியார், ஓட்டம்பிடிக்கியார் ஓந்திரியர், ஓந்திரையர், ஓந்தரையர் ஓமசையர், ஒமனாயர், ஓனாயர் ஓமாந்தரையர் ஓமாமரையர் ஓமாமுடையர் ஓம்பிரியர் ஓமாமெபிரியர், ஓயாம்பிலியர்

”க”

கங்கர் கங்கநாட்டார், கங்கநாடர், கங்கைநாடர், கங்கைநாட்டார், கங்கநாட்டார் கங்காளநாட்டார் கங்கைராயர் கச்சிராயர், கச்சைராயர், கச்சியராயர் கஞ்சர் கஞ்சராயர் கடம்பர் கடம்பரார் கடம்பையர் கடம்பராயர், கடம்பைராயர் கடம்பப்பிரியர், கடியப்பிலியர் கடாரம்கொண்டார், கடாரத்தலைவர், கடாத்தலைவர், கடாத்தலையர் கடாரத்தரையர், கடாத்திரியர் கடாரந்தாங்கியார், கடாரம்தாங்கியார் கட்டத்தேவர் கட்டராயர் கட்டவிடார் கட்டுவிடான் கட்டவெட்டியார் கட்டைகொண்டார், கட்டைக்குண்டார் கட்டையார், கட்டயர் கட்டையாளியார், கட்டாணியார் கண்டப்பிரியர் கண்டபிள்ளை, கண்டப்பிள்ளை, காடப்பிள்ளை கண்டர், கன்னைக்காரர் கன்னக்காரர் கவுண்டர் கண்டராயர், கண்டவராயர் கண்டர்கிள்ளி, கண்டர்சில்லி கண்டியர், கண்டியார் கண்டுவார் கண்ணரையர் கணியர்

கதவடியார் கத்தரிகொண்டார், கத்தூரிமுண்டார் கத்தரிநாடர், கத்திநாடர் கத்தரியர், கத்திரியர், கத்தூரியர் கத்தரியாளியார் கரங்கொண்டார், கரமுண்டார் கரம்பைகொண்டார் கரடியார், கருடியார் கரம்பராயர் கரம்பையார், கரம்பையர், கரம்பியத்தார் கருக்கொண்டார், கருத்துண்டார், கருப்பூண்டார் கருடிகருப்பக்கள்ளர் கருப்பற்றியார், கருப்பட்டியார், கரும்பற்றியார், கருப்பட்டியர் கருப்பிரியர் கருப்பையர், கருப்புளார் கருமண்டார், கரமுண்டார் கரும்பராயர் கரும்பர், கருமர் கரும்பாண்டார் கரும்பாளர் கரும்பாளியார், கரும்பாட்சியார் கரும்புகொண்டார் கரும்புடையர் கரும்பூரார் கருவபாண்டியர் கருவாண்டார் கருவாளர் கருவாளியார், கருவாட்சியார் கருவுடையார், கருவுடையர் கருவூரார், கருப்பூரார் கருப்பக்கள்ளன் கலயர் கலிங்கராயர், கலிங்கராயதேவர், கலியர் கலியனார் கலியாட்சியார் கலிராயர் களத்துவென்றார் களந்தண்டார், களந்தையாண்டார் களபர், களவர், களாவர், களர் களரி கள்வன் களப்பாளர், களப்பளார், களப்பிலார், களப்பிரர் களப்பாளியார், களப்பாடியார் களப்பாள்ராயர், களப்பாளராயர் களள்குழியார்

களமுடையார், களமுடையர் களக்குடையார், களக்குடையர், களக்கடையர், கழுத்திரையர் கக்குடையர் கனகராயர் கன்னகொண்டார் கன்னக்குச்சிராயர் கன்னதேவர் கன்னபாண்டியர் கன்னப்படையார், கன்னப்படையர், கன்னப்பட்டையார் கன்னப்பிரியர் கன்னமுடையார், கன்னமுடையர் கன்னராயர், கன்னவண்டி கண்வாண்டார் கந்தானி

கன்னிராயர் கன்னாண்டார் கன்னாளர் கன்னாளியார், கன்னாட்சியார்

”கா”

காங்கயார், காங்கயர், காங்கெயர், காங்கேயர், காங்கியர் காசிநாடர், காசிநாடார் காசிராயர் காடவராயர் காடுவெட்டி, காடுவெட்டியார் காராட்சியார் காராண்டார் காராளர் காரி, காரியார் காருடையார், காருடையர் காரைக்காச்சியார் காரையாட்சியார் கார்கொண்டார் கார்ப்பிரியர் கார்யோகர் கார்யோகராயர் காலாடியார், காவாடியார் காவலகுடியார், காவலகுடியர், காலாக்குடியார், காலாக்குடியர் காளாக்குழியார் காலிங்கராயர் காலிங்கராயதேவர் காவலாளியார், காவலியார், காவாலியார், காவளியார், காளியார் காவிரிவெட்டி, காவெட்டி, காக்கரிவெட்டி காவெட்டார்

”கி”

கிடாத்திரியார் கிருட்டினர் கிளாவர் கிளாக்கர் கிளக்கட்டையார் கிளாக்குடையார் கிளாக்குடையர்

கிளாக்கடையார், கிளாக்கடையர் கிள்ளியார் கிளியிநார் கிள்ளிகண்டார், கிளிகண்டார், கிள்ளிகொண்டார், கிள்ளிநாடர், கிளிநாடர் கிள்ளியாண்டார், கிளியாண்டார், கிளிப்பாண்டார் கிள்ளிராயர், கிளிராயர் கிளுப்பாண்டார் கிழண்டார்

கீ எழுத்தில் பட்டப்பெயர்கள்

கீரக்கட்டையர், கீரைக்கட்டையார் கீரமுடையார், கீரமுடையர், கீருடையார், கீருடையர், கீழுடையர் கீரரையர், கீரையர் கிழப்பிரியர் கீழரையர் கீழண்டார், கீழாண்டார் கீழாளர் கீழாளியார், கீழாட்சியார் கீழையர் கீழாளியார், கீழாட்சியார் கீழுடையார், கீழுடையர் கீழ்க்கொண்டார்

”கு”

குங்கிலியர் குச்சராயர், குச்சிராயர், குச்சியராயர் குடிகொண்டார், குடிக்கமுண்டார், குடியாளர், குடிபாலர் குட்டுவர் குட்டுவழியர், குட்டுவள்ளியர் குண்டையர், குமதராயர் குமரர் குமரண்டார், குமாரண்டார், குமாராண்டார், குமறண்டார், குமரையாண்டார், குமரையண்டார் குமரநாடர் கும்பத்தார், கும்பந்தார் கும்மாயன் குருகுலராயர் குளிகொண்டார்

குழந்தைராயர், குறுக்கண்டார், குறுக்காண்டார், குறுக்கொண்டார் குறுக்களாஞ்சியார் குறுக்காளர் குறுக்காளியார், குறுக்காட்சியார் குறுக்கைப்பிரியர் குருக்கையர் குருக்கையாண்டார் குருக்குடையார், குருக்குடையர் குறும்பர் குறும்பராயர்

”கூ”

கூசார், கூர்சார் கூடலர் கூட்டர் கூத்தப்பராயர், கூரார், கூராயர் கூரராயர், கூரராசர் கூழாக்கியார் கூழாளியார், கூழாணியார் கூழையர்

”கே”

கேரளராயர் கேளராயர் கேரளாந்தகன்

”கொ”

கொங்கணர் கொங்கரையர், கொங்ககரையர், கொங்குதிரையர் கொங்குராயர் கொடிக்கமுண்டார், கொடிகொண்டார், கொடியாளர், கொடிபாலர் கொடிராயர், கொடிக்கிராயர், கொடிக்கவிராயர் கொடும்பர், கொடும்பையர் கொடும்பராயர், கொடும்பைராயர், கொடும்புராயர் கொடும்பாளுர்ராயர், கொடும்மளுர்ராயர் கொடும்பிராயர், கொடும்புலியர், கொடுப்புலியர், கொடுப்புலியார் கொடும்பைப்பிரியர், கொடும்பப்பிரியர் கொடும்பையரையர் கொட்டையண்டார், கொம்பட்டி

கொல்லத்தரையர், கொல்லமுண்டார் கொழுந்தராயர் கொழந்தைராயர், கொழந்தராயர், கொழுந்தைராயர், கொளந்தைராயர்

கொற்றங்கொண்டார் கொற்றப்பராயர், கொத்தப்பராயர் கொற்றப்பிரார், கொற்றப்பிரியர், கொற்றபிரியர், கொத்தப்பிரியர் கொற்றமாண்டார், கொத்தமாண்டார் கொற்றரையர் கொற்றாண்டார் கொற்றாளர் கொற்றாளியார், கொற்றாட்சியார் கொன்றையர், கொன்டையர், கொண்டையர் கொன்னமுண்டார் கொப்பாண்டியர்

”கோ”

கோட்டரையர் கோட்டையரையர், கோட்டைத்திரையர் கோட்டைகருட்டியார் கோட்டைமீட்டர் கோட்டையாண்டார், கோதப்பிரார் கோரர் கோதண்டப்பிரியர், கோதண்டப்புலியர் கோபாண்டியர், கோப்பணர், கோப்பர் கோபாலர் கோப்புலிங்கம் கோப்பனார் கோன்றி கோழயர், கோழியர் கோழிராயர் கோறர் கோனேரி கோனெரிகொண்டார் கோனெரிமேல்கொண்டார், கோனெரிமேல்கொண்டான், கோனெரிமேற்கொண்டார் கோனாடுகொண்டார்

”கை”

கைலாயதேவர் கைலாயராயர் கையராயர்

”ச”

சக்கரர் சக்கரை, சர்க்கரை, சக்கரையர், சாக்கரையர் சக்கராயர், சக்காராயர் சக்கரநாடர் சக்கரநாட்டார் சக்கரப்பநாட்டாள்வார், சக்கரையப்பநாட்டாள்வார், சர்க்கரையப்பநாட்டாள்வார் சன்னவராயர், சனகராயர், சங்கத்தியார், சங்காத்தியார், சங்காத்தியர், சங்கப்பிரியர், சங்கப்பிலியர், சங்கேந்தியார் சங்கரர் சங்கரதேவர் சங்கரராசர் சங்கரராயர் சரபோதி சண்டப்பிரதேவர் சத்திரங்கொண்டார் சந்திரதேவர் சமயர், சம்பட்டி

சமையர் சமயதேவர் சமயாளியார், சமயாட்சியார் சட்டம்பி

சம்பிரதியார் சம்பிரத்தேவர், சம்பிரதேவர் சம்புராயர் சம்புவராயர் சம்மதிராயர் சரவணர், சரவர் சயங்கொண்டார், சவுட்டியார், சமட்டியார், சம்பட்டியார் சவுளியார் சன்னநாடர், சன்னாடர் சன்னராயர், சன்னவராயர் சவுளி

”சா”

சாகோட்டைதாங்கியார், சாகொடைதாங்கியார் சாணர், சாணையர், சாணரையர் சானூரர் சாதகர் சாத்தயர் சாத்தரையர் சாமுத்தரையர், சாமுத்திரையர், சாமுத்திரியர் சாம்பாளியார், சாம்பலாண்டியார் சாலியதேவர் சாளுக்கியர் சாளுவர் சாவளியார், சாவாடியர், சாடியார்

”சி”

சிங்களநாடர், சிங்கநாடார் சிங்களப்பிரியர், சிங்கப்பிலியர், சிங்கப்பீலியர், சிங்கப்புலியர் சிக்கராயர், சிங்கராயர் சிங்களராயர் சிங்களர், சிங்களார் சிங்களாளியர், சிங்களாந்தகன், சிங்களேந்தியார் சிங்காரியர், சிங்காரிக்கர் சிந்துராயர்

சிட்டாட்சியார், சிற்றாட்சியார், சித்தாட்சியார் சிந்துராயர் சிலம்பர், சிலுப்பர், சிலுப்பியர், சிலுகியர், சிலுப்பியார் சிவலிதேவர் சிவலிங்கதேவர் சிவன் சிவந்தாக்கி சிறுநாடர் சிறுநாட்டுராயர் சிறுப்பிரியர் சிறுமாடர், சிறுமடார் சிறுராயர் சீனத்தரயைர்

”சு”

சுக்கிரர் சுக்கிராயர், சுக்கிரபராயர், சுக்கிரியராயர் சுண்டையார், சுண்டையர், சுன்றயர் சுத்தவீரர், சுற்றிவீரர் சுந்தர் சுந்தரராயர் சுரக்குடியார், சுரக்குடையர், சுரைப்பிடுங்கியார், சுரப்பிடுங்கியர்,

”சூ”

சூரக்குடையர், சூரக்கொடையர் சூரப்பிடுங்கியர் சூரக்கோட்டையார், சூரக்கோட்டையர் சூரப்பிரியர், சூரப்பிலியர் சூரயர், சூரியர்

”செ”

செட்டியார் செட்டரையர்

செம்படையார், செம்படையர், செம்புடையர் செம்பரையர் செம்பியங்கொண்டார், செம்பொன்கொண்டார் செம்பியத்தரசு செம்பியதரையர் செம்பியப்பிரியர், செம்பிலியர், செம்பிழியர் செம்பியமுடையார், செம்பியமுடையர் செம்பியமுத்தரசு, செம்பியமுடையர் செம்பியமுத்தரையர், செம்பியமுத்திரியர் செம்பியர், செம்பர், செம்பொர் செம்பியரையர் செம்மைக்காரர் செம்மைகொண்டார் செயங்கொண்டார், செங்கிடியர் செந்தார், செந்தியார் செல்லர் செல்லரையர் செழியதரையர் செனவராயர், சென்னியாண்டார், சென்னண்டார் சென்னிராயர் சென்னித்தலைவர் சென்னிநாடர், சென்னிகொண்டார், சென்னாடார்

”சே”

சேனைகொண்டார், சேனக்கொண்டார் சேனைநாடர், சேனைநாடார் சேசேணர், சேணரையர், சேணாடர், சேணாநாடார், சேனைநாடார், சேணாண்டார், சேண்கொண்டார், சேனக்கொண்டார், சேனைக்கொண்டார், சேண்டப்பிரியர், சேண்டாப்பிரியர், சேண்பிரியர், சேண்ராயர், சேதுராயர், சேதிராயர் சேதிரார், சேதுரார் சேதுநாடர், சேதிநாடர் சேந்தமுடையார், சேந்தமுடையர், சேந்தமடையார் சேந்தராயர், சேந்தர், சேந்தூரியர், சேத்தூரியர் சேய்ஞலரையர், சேய்ஞலாண்டார் சேய்ஞலாளர் சேய்ஞலாளியர், சேய்ஞலாட்சியார் சேய்ஞற்கொண்டார், சேங்கொண்டார் சேய்ஞற்பிரியர் சேய்நற்பிரியர் சேய்ப்பிரியர் சேய்ப்பிளர், சேப்பிளார், சேப்பிழார் சேரமுடியர், சேறைமுடியர் சேர்வைகாரர், சேர்வை சேலைக்கொண்டார் சேறியர் சேறைராயர் சேற்றூரரையர் சேனாதிபதி, சேனாதிபதியார், சேனாபதியார், சேனாதியார், சேனாதி, சேனாதிபர் சேனைகொண்டார் சேனைத்தலைவர், சேனைத்தலையர் சேனைநாடார் சேவன்

சொ எழுத்தில் பட்டப்பெயர்கள்

சொக்கராயர், சொரப்பரையர், சொரப்பளிங்கியார் சொறியர் சோ எழுத்தில் பட்டப்பெயர்கள்

சோணாடர் சோணாடுகொண்டார், சோணாருண்டார் சோணையர் சோதிரையர் சோமணநாயக்கர், சோமநாயக்கர், சோதிரியர் சோமநாடர், சோமநாடார் சோழர், சோழகர், சோழயர், சோழவர், சோலையர், சோமணர் சோழன் சோழகங்கநாட்டார், சோழகங்கர், சோழகன்னகுச்சிராயர் சோழசனகராசர் சோழகேரளர் சோழகோன் சோழங்கர் சோழங்கதேவர், சோழகங்கதேவர் சோழங்கநாடர், சோழங்கநாடார் சோழங்கொண்டார் சோழசனகராசர், சோழதரையர், சோழதிரையர், சோழதிரியர், சோழுதிரையர், சோதிரையர் சோழதேவர், சோமதேவர் சோழநாடர், சோமநாடர், சோமநாடார் சோழநாயகர் சோழபல்லவர் சோழபாண்டியர், சோழப்பிரியர் சோழரசர், சோமரசர் சோழராசர், சோமராசர் சோழரையர் சோழயோத்தியராசர் சோழங்கிளையார் சோழாட்சியார், சோமாசியார்

ஞா எழுத்தில் பட்டப்பெயர்கள்

ஞானிசேவகர் ஞானசெல்வர் ஞானியர்

த எழுத்தில் பட்ட்ப்பெயர்கள்

தக்கோலர் தக்கோலாக்கியர், தக்கோலாக்கியார், தனஞ்சுரார் தக்கடியார்

தஞ்சைக்கோன் தஞ்சைராயர், தஞ்சிராயர் தனஞ்சராயர் தண்டத்தலைவர், தண்டத்தலையர், தண்டநாயகர் தத்தாண்டார், தத்துவண்டார், தத்துவாண்டையார், தமிழுதரையர் தழிஞ்சிராயர்

தம்பாக்கியார், தம்பாக்குடிக்கியார் தம்பிராயர், தம்பிரார் தலைமலையார், தலைமுறையார் தலையர், தலைவர் தலைராயர், தனராயர் தலைசைராயர், தனசைராயர் தளவாய் தளிகொண்டார் தளிதியர் தளிநாடர் தளிப்பிரியர் தளியர் தளியாண்டார் தளியாளர் தளியாளியார், தளியாட்சியார் தளியுடையார் தனிராயர் தனுசர், தனுச்சர் தன்மபால்குடிக்கியார்

தா எழுத்தில் பட்டப்பெயர்கள்

தாங்கியர் தாளிதியார் தாளியர் தாளதியார் தாந்தாணி தானாதியார் தானாதிபதியார் தானாபதியார் தானாதிபர் தானைத்தலைவர், தானைத்தலையர் தான்தோன்றியார், தான்தோணியார் தாக்கலாக்கியார்

தி

திண்ணாப்பிரியர் தின்னாப்பிரியர், தியாகர், தியாகி திராணியார், திராணியர் தியேட்டாளர் திருக்கட்டியர், திருக்காட்டியர், திருக்காட்டியார் திருக்காட்டுராயர் திருப்பூட்சியார் திருப்பூவாட்சியார், திருப்புழுச்சியார், திருவளச்சியார் திருமக்கோடைதாங்கி, திருவுடைதாங்கி திருமயிலர், திருமார் திருமயிலாண்டார், திருமயிலாட்சியார், திம்மாச்சியார் திருமுடியார் திருநாள்பிரியர்

து

துண்டர், துண்டயர், துண்டராயர், துண்டுராயர், துண்டீரராயர் துவார் துறைகொண்டார் துரையமர்ந்தார், துறந்தார் துறையாண்டார், துறவாண்டார், துறையுண்டார்

தெ

தெத்துவென்றார், தெத்துவெண்டார் தெலிங்கராயர் தென்கொண்டார், தெங்கொண்டார், தெங்கண்டார், தெங்கிண்டார் தென்னங்கியர் தென்னதிரையர் தென்னப்பிரியர், தென்னரையர், தென்னறையர் தென்னவராயர் தென்னவன், தென்னர்

தே

தேசிராயர், தேசுராயர் தேட்டாளர் தேவர் தேளி தேவப்பிரியர் தேவராயர். தேவாண்டார், தேவண்டார் தேவாளர் தேவாளியார், தேவாட்சியார் தேவுகொண்டார் தேவுடையார், தேவுடையர்

தொ

தொண்டார் தொண்டர் தொண்டையர் தொண்டைப்பிரியர், தொண்டாப்பிரியர் தொண்டைமான், தொண்டைமார் தொண்டைமான்கிளையார் தொண்டையர் தொரையண்டார்

தோ எழுத்தில் பட்டப்பெயர்கள்

தோப்பையார், தோப்பையர் தோப்பைராயர் தோன்றார், தோணார் தோணாத்தி தோப்பை தோளர்



நண்டர் நண்டல்ராயர் நண்டலாறுவெட்டி, நண்டலாறுவெட்டியார், நண்டுவெட்டியார், நண்டுவெட்டி நந்தியர், நந்தர் நந்திராயர், நந்தியராயர் நங்கியார், நரங்கியர், நரயர், நரியர் நரங்கியப்பிரியர், நரங்கியப்பிலியர், நரங்கப்பிலியர் நரசிங்கர் நரசிங்கதேவர், நரங்கியதேவர் நரசிங்கப்பிரியர் நரசிங்கராயர் நல்லப்பிரியர் நல்லவன்னியர் நல்லிப்பிரியர், நள்ளிப்பிரியர் நன்னியர், நயினியர், நைனியர், நைனியார் நன்னிராயர்

நா எழுத்தில் பட்டப்பெயர்கள்

நாகங்கொண்டார் நாகதேவர் நாகநாடர் நாகப்பிரியர் நாகர், நாகன் நாகராயர் நாகாண்டார் நாகாளர் நாகாளியார், நாகாட்சியார் நாகுடையார், நாகுடையர் நாணசிவன், நாணசேவர், நானசேவர், நாடர், நாடார் நாட்டார் நாட்டாள்வார், நாடாள்வார், நாடாவார் நாட்டரசர் நாடாவி நாட்டரியார் நாட்டரையர், நாட்டறையர் நாய்க்கர், நாயக்கர் நாய்க்காடியார், நாக்காடியார், நாய்க்காவாடியார் நார்த்தேவர், நார்த்தவார், நாரத்தேவர் நாவிளங்கியார்

நீ

நீலங்கொண்டார்

நெ

நெடுங்கொண்டார், நெடுமுண்டார், நெறிமுண்டார் நெடுத்தர், நெடுத்தார் நெடுந்தரையர் நெடுவர், நெட்டையர் நெடுவாண்டார், நெடுவண்டார், நெடுவாண்டையர் நெடுவாளியார், நெடுங்காளியர் நெல்லிகொண்டார் நெல்லிதேவர் நெல்லிப்பிரியர், நெல்லியர் நெல்லியாண்டார் நெல்லியாளர் நெல்லியாளியார், நெல்லியாட்சியார் நெல்லியுடையார் நெல்லிராயர்



பகட்டுவார், பவட்டுவார், பவட்டுரார் பகட்டுராயர் பக்தாளர் பங்களராயர் பசும்படியார், பசும்பிடியார், பசும்பிடியர் பசுபதியார், பசுபதியர் பஞ்சரமார் பஞ்சராயர் பஞ்சரையர் பஞ்சையர்

பஞ்சந்தரையர், பஞ்சநதரையர் படைத்தலைவர், படைத்தலையர் படையாட்சி, படையாட்சியார், படையெழுச்சியார் பட்சியர் பட்டாண்டார் பட்டாளர் பட்டாளியார், பட்டாசியார் பட்டுக்கட்டியார் பட்டுகொண்டார் பட்டுடையர் பட்டுப்பிரியர் பட்டுராயர் பணிகொண்டார் பணிபூண்டார் பண்ணிக்கொண்டார், பண்ணிக்கொண்டர், பன்னிக்கொண்டார், பன்றிகொண்டார் பன்னம் கொண்டார் பண்ணிமுண்டார், பண்ணியமுண்டார், பண்ணிக்குட்டியார் பண்டாரத்தார் பத்தாண்டார் பத்தாளர், பக்தாளர், பயத்தார் பத்தாளியார், பத்தாட்சியார், பத்தாச்சியார், பெத்தாச்சியார் பத்துகொண்டார் பத்துடையார், பத்துடையர் பதுங்கராயர், பதுங்கரார், பதுங்கிரார், பதுங்கியார், பதுங்கர் பவம்பாளியர்

பம்பாளியார் பம்பாளியர், பயிற்றுராயர் பரங்கிலிராயர், பரங்கிராயர் பரங்கியர் பருதிகொண்டார் பருதிிதேவர் பருதிநாடர் பருதிப்பிரியர் பருதியர் பருதியாண்டார் பருதியாளர் பருதியாளியார், பருதியாட்சியார் பருதியுடையர் பருதிராயர் பருதிகொண்டார் பருதிக்குடையார் பருதிவாண்டையார் பப்புவெட்டியார் பலமுடையர், பலமுடியர் பல்லவதரையர் பல்லவநாடர் பல்லவர் பல்லவராயர் பல்லவவாண்டார், பல்லவாண்டார் பவட்டுவார், பாட்டுவார் பழங்கொண்டார், பழனங்கொண்டார், பழங்கண்டார் பழ்சைப்பிரியர் பழசையர், பழசையார் பழசையாளர், பழைசையாளர் பழசையாளியார், பழைசையாளியார், பழைசையாட்சியார், பழசையாட்சியார் பழத்தார், பழுவேட்டரையர் பழைசைகொண்டார் பழைசைநாடர் பழைசையாண்டார் பழைசையுடையார் பழையாறுகொண்டார் பழையாற்றார் பழையாற்றரையர் பனங்கொண்டார் பனைகொண்டார் பனைநாடர் பனைப்பிரியர் பனையதேவர் பனையர், பன்னையர், பன்னையார் பனையாண்டார் பனையாளர் பனையாளியார், பனையாட்சியார் பனையுடையார், பனையுடையர் பனைராயர்

பா

பாச்சிகொண்டார், பாச்சுண்டார் பாச்சிப்பிரியர், பாப்பிலியர், பரிசப்பிலியர் பாச்சிராயர் பாச்சிலாளி, பாச்சிலாளியார், பாண்டராயர், பாண்டுராயர் பாண்டுரார்

பாண்டிராயர் பாண்டியர், பாண்டியன் பாண்டியராயர் பாப்பரையர் பாப்பிரியர், பாப்பிலியர் பாப்புடையார், பாப்புடையர் பாப்புரெட்டியார், பாம்பாளியார், பாம்பாளியர், பாலைநாடர், பானாடர் பாலைநாட்டர், பானாட்டார், பால்நாட்டார் பாலையர், பாலியர், பாலியார்பாலையாண்டார், பாலாண்டர் பாலையுடையர், பாலுடையர், பாவுடையர், பவுடையார் பாலைராயர், பால்ராயர்

பி எழுத்தில் பட்டப்பெயர்கள்

பிசலண்டார் பிசலுண்டார் பின்னாண்டார் பின்னுண்டார்

பிச்சயன், பிச்சயர் பிச்சயங்கிளையார் பிச்சராயர் பிச்சாண்டார் பிச்சாளியார், பிச்சாளியர், பிச்சாடியர், பிச்சாடியார் பிரமராயர் பிரமர் பிலியராயர் பிள்ளைராயர் பிலிமுண்டார் பிலுக்கட்டி

பீ எழுத்தில் பட்டப்பெயர்கள்

பீலியர் பீலிமுண்டார்

பு புத்தகழிச்சார் புத்திகழிந்தார், புற்றில்கழிந்தார், புட்டில்கழிந்தார் புலிகொண்டார், புலிக்கொடியர், புலிக்கொடியோர், புலிக்குட்டியார், புலிக்குட்டியர், புல்லுக்கட்டியர் புலியாக்கியார், புலிக்கியார், புளுக்கியார் புழுக்கி

புலியூரார் புலிராயர் புள்ளராயர், புள்ளவராயர்

புரங்காட்டார் புறம்பயங்கொண்டார், புறம்பயத்தார், புறம்பயப்பிரியர் புறம்பயமுடையர் புறம்பயர், புறம்பயாண்டார் புறம்பயாளர் புறம்பயாளியார், புறம்பயாளியர், புறம்பயாட்சியார், புறம்பயாட்சியர் புன்னாகர், புண்ணாக்கர் புன்னைகொண்டார் புன்னையர்,

பூ எழுத்தில் பட்டப்பெயர்கள்

பூனையர் பூக்கட்டியார் பூக்கொண்டார் பூச்சியார், பூட்சியார், பூட்டங்கண்ணியர் பூதரையர், பூதாங்கியார், பூராங்கியார் பூங்காவணத்தார்

பூப்பிரியர் பூராயர் பூலார்

பூவர் பூவாண்டார், பூவாண்டர் பூவாளர் பூவாளியார், பூவாட்சியார் பூவுடையர் பூழிநாடர், பூழிநாடார் பூழியர்பிரான் பூழியூரார் பூழிராயர் பூவனையரையர்

பெ

பெரிச்சிக்கணக்கர் பெரியாட்சியார் பெத்தாச்சி பெரிச்சியார்

பே எழுத்தில் பட்டப்பெயர்கள்

பேரரையர், பேதரையர் பேயர் பேதிரியர் பைதுங்கர்

பொ

பொதியர், பொய்யர், பொய்ந்தார் பொம்மையர் பொய்கொண்டார், பொய்யுண்டார், பொய்கையாண்டார் பொய்ந்ததேவர், பொய்ந்தராயர், பொரிப்பொறுக்கியார் பொறையர் பொரைபொறுத்தார் பொற்றையர், பொத்தையர் பொத்தையன் பொற்றைவெட்டியார்,

பொற்றைவெட்டி, பொத்தன்வெட்டியார் பொன்னங்கொண்டார், பொன்னமுண்டார் பொன்பூண்டார் பொன்னங்குட்டியார் பொன்னக்குட்டி

பொன்னதேவர் பொன்னவராயர் பொன்னாண்டார் பொன்னாப்பூண்டார் பொன்னாரம்பூண்டார் பொன்னாளியார், பொன்னானியார், பொன்னானீயார், பொன்மாரியார் பொண்டவராயர்

போ

போசளர் போய்ந்தார் போய்ந்தராயர், போய்ந்தரராயர் போசுதேவர்

போரிற்கொளுத்தியார், போரைக்க்ப்ளுத்தியார் போரிற்சுற்றியார், போரைச்சுற்றியார் போரிற்பொறுக்கியார், போர்பொறுக்கியார், போர்க்கட்டியார், போர்க்கட்டியர், போர்க்காட்டியார், போறிர்கட்டியார் போர்மூட்டியார் போதரையர்



மங்கலதேவர், மங்கதேவர், மங்காத்தேவர், 1503. மொங்கத்தேவர் மங்கலத்தார் மங்கலநாடர் மங்கலப்பிரியர் மங்கலராயர் மங்கலர், மங்கலார் மங்கலண்டார் மங்கலாளர் மங்கலளியார், மங்கலாட்சியார் மங்கல்கொண்டார் மட்டியார், மட்டையர் மட்டையாண்டார் மட்டைராயர் மணவாளர் மணிக்கிரார் மணிராயர் மண்கொண்டார், மங்கொண்டார், மங்கண்டார், மண்ணைகொண்டார் மண்டலமாளியார் மண்டலராயர், மண்டராயர் மண்ணியார், மண்ணியர், மண்ணையார், மண்ணையர், மண்டலார் மண்ணவேளார்

மணியர், மணியார் மனவாரர்

மன்னயர், மன்னியர் மண்ணிராயர், மணிக்கராயர் மண்மலைக்காளியார் மண்வெட்டிக்கூழ்வழங்கியார், மண்வெட்டியில்கூழ்வாங்கி மதப்பிரியர், மதப்பிலியர், மதியாப்பிரியர் மதமடக்கு மநமடக்கு மந்திரியார், மந்தியார் மயிலாண்டார், மயிலாண்டர் மருங்கராயர், பருங்கைராயர், கைராயர் மலையர் மலையமான் மலையராயர் மலையரையர் மலைராயர், மலையராயர் மல்லிகோண்டார் மழநாடர் மழவராயர் மழவர் மழவாளியார், மழுவாடியார் மனமஞ்சார் மன்னையர், மன்னையார், மன்னையர், மன்னியர், மண்ணியர், மண்ணையர் மன்னசிங்கர், மன்னசிங்காரியார் மன்னதேவர் மன்னவேளார், மன்னவேள் மன்றாடியார்

மா

மாங்கொண்டார் மாங்காடர் மாங்காட்டார் மாகாளியார் மாதராயர், மாதைராயர், மாதுராயர், மாத்துராயர் மாதவராயர் மாதிரார் மாதையர், மாதயர் மாதையாண்டார், மாதயாண்டார் மாத்துளார் மாநாடர், மாடர், மாந்தராயர் மாந்தையரையர், மாந்தரையர் மாவிழிசுத்தியார் மாதையுண்டார்

மாப்பிரியர் மாமணக்காரர் மாம்பழத்தார், பழத்தார் மாலையிட்டார் மால் மாவலியார் மாவாண்டார், மாவாண்டர் மாவாளர் மாவாளியார், மாவாட்சியார் மாவுடையார் மாவெற்றியார், மாவெட்டியார் மாளிகைசுற்றியார் மாளிச்சுற்றியார், மாளிச்சுத்தியார் மாளிச்சர் மாளுவராயர் மானங்காத்தார் மானத்தரையர், மானமுத்தரையர் மானம்விழுங்கியார், மானவிழுங்கியார், மானமுழுங்கியார் மான்சுத்தியார்

மி

மின்கொண்டார் மின்னாண்டார் மின்னாண்டார் மின்னாளியார் மீனவராயர்

மு எழுத்தில் பட்டப்பெயர்கள்

முடிகொண்டார், முடியைக்கொண்டார் முட்டியார் முணுக்காட்டியார், முனுக்காட்டியார் முண்டார், முண்டர் முதலியார் முத்தரையர் முத்துக்குமார் மும்முடியார், மும்முடியர் முருகர் முறையார் முனைகொண்டார், முனைமுண்டார் முனைதரையர், முனையதிரியர் முனையாளியார், முனையாட்சியார்

மூ

மூங்கிலியார், மூங்கிலியர் மூரியர், மூரையர், 1651. முறையார் மூவர், மூசி மூசியார் மூட்டார்

மூன்றர், மூக்குவெள்ளையர் மூவராயர்கண்டார் மூவரையர் மூவாளியார் மூவெற்றியார், மூவெட்டியார், மூளைவெட்டியார் மூவேந்த்ரையர் மூன்றாட்சியார், மூண்டவாசியார், மூண்டாசியார்

மெ

மெய்க்கன்கோபாலர் மெனக்கடார், மெனக்கடர் மெட்டத்தேவர்

மே

மேல்கொண்டார், மேற்கொண்டார், மேல்கொண்டார் மேல்நாடர், மேனாடர் மேல்நாட்டுராயர், மேனாட்டரையர் மேனாட்டுத்தேவர்

மொ எழுத்தில் பட்டப்பெயர்கள்

மொட்டதேவர் மொட்டாளியார், மொட்டாளியர், மொட்டாணியர் மோகூர்ப்பிரியர், மோதப்பிலியர்



வயிராயர், வயிரவர் வங்கணர், வங்கத்தரையர் வங்கர் வங்கராயர், வங்கனராயர் வங்காரமுத்தரையர், வங்காரமுத்திரியர், வங்கானமுத்திரையர் வஞ்சிராயர், வடுராயர், வடுகராயர் வண்டர், வாண்டார் வண்டதேவர் வம்பாளியார் வர்மர் வலங்கொண்டார், வலங்கண்டார் வல்லக்கோன் வல்லங்கொண்டார், வல்லுண்டார் வல்லத்தரசு, வல்லத்தரசர் வல்லத்தரையர், வல்லவரையர் வல்லமாண்டார் வல்லவராயர் வல்லரண்டார் வல்லாண்டார், வல்லண்டார் வல்லாளதேவர், வள்ளாளதேவர், வல்வாளதேவர் வல்லாளியார், வல்லாடியார், வல்லிடியார் வழியார் வழுதியார் வழுவாளியார், வழுவாடியார், வழுவாட்சியார் வலங்கூரர் வளத்தாதேவர் வளம்பர், வளவர்

வள்ளையர் வள்ளைராயர் வன்னிகொண்டார் வன்னிமுண்டார், வண்ணிமுண்டார், வண்ணியமுண்டார் வன்னியர், வன்னியனார்

வா

வாச்சார், வாச்சியார் வாச்சுக்குடையார், வாச்சிக்குட்டியர் வாஞ்சிராயர்,

வாட்கொண்டார், வாள்கொண்டார் வாட்டாட்சியார், வாட்டாச்சியார், வாட்டாச்சியர் வாணக்கர் வணதரையர், வாணதிரையர், வாணதிரியர், வாணாதிரியர் வாணாதிராயர் வாணரையர் வாண்டாப்பிரியர், வண்டப்பிரியர் வாண்டையார், வண்டயர் வாண்டராயர், வண்டைராயர் வாப்பிரியர், வாப்பிலியர் வாயாண்டார் வாயாளர் வாயாளியார், வாயாடியார், வாயாட்சியார். வாய்ப்புலியார் வாளாடியார் வாலியர் வாலிராயர் வாவுடையர் வாளமரர் வாளாண்டார் வாளாளர் வாளாளியார், வாளாட்சியார் வாளுக்குவலியர், வாளுக்குவேலியர் வாளுடையர் வாளுவராயர் வாள்கொளியார் வாள்பிரியர், வாட்பிரியர் வாள்ராயர் வாள்வெற்றியார், வாள்வெட்டியார், வாளால்வெட்டியார்

வி

விக்கிரமத்தார் விக்கிரமத்தரையர் விசயதேவர், விசயத்தேவர், விசாதேவர், விசயராயர், விசையராயர், விசராயர், விசுவராயர், விசுவரார் விசயாண்டார், விசலர் விசலப்பிரியர் விசலராயர் விசலாண்டார், விசலண்டார், விசலாளர் விசலாளியர், விசாலாளியார், விசலாட்சியார், விசாலாட்சியார் விசலுடையர் விசல்கொண்டார், விசலுண்டார், விசல்தேவர் விசல்நாடர் விசுவராயர் விண்டுராயர், விஞ்சிராயர், விஞ்சைராயர் விருதராசர் விருதராசபயங்கரர் விருதலார், விருதுளார் விலாடத்தரையர் வில்லர் வில்லதேவர் வில்லவதரையர், வில்லவதரையனார் வில்லவராயர், வில்வராயர் விழுப்பாதராயர் விளப்பர் விற்பனர், விட்டுணர் விற்பன்னராயர் வினவற்பிரியர், வினைத்தலைப்பிரியர், வினைத்தலைப்பிலியர்

வீ

வீசண்டார் வீசாண்டார் வீச்சாதேவர் வீண்டுராயர், வீணதரையர், வீணாதிரியர் வீரங்கொண்டார், வீரமுண்டார், வீரமுள்ளார் வீரப்பிரியர், வீரப்பிலியர், வீரப்புலியார் வீராண்டார், வீராண்டியார் வீணாதரையர், வீணாதிரியர், வீனைதிரையர்

வெ எழுத்தில் பட்டப்பெயர்கள்

வெக்காலியார் வெங்களபர், வெங்களப்பர் வெங்கிராயர் வெட்டுவராயர் வெட்டுவார், வெட்டுவர், வெட்டர் வெண்டர், வென்றார் வெண்டதேவர், வெண்டாதேவர் வெண்ணுமலையார், வெண்ணுமலையர் வெள்ளங்கொண்டார் வெள்ளடையார். வெள்ளடையர் வெள்ளதேவர் வெள்ளப்பனையர் வெள்ளாளியார், வெள்ளாணியார் வெற்றியர், வெறியர்

வே எழுத்தில் பட்டப்பெயர்கள் வேங்கைப்பிரியர், வேங்கைப்பிலியர் வேங்கைராயர், வேங்கையன் வேங்கையாளியார், வேட்கொண்டார் வேட்ப்பிரியர் வேணாடர் வேணுடையார், வேணுடையர் வேம்பராயர் வேம்பையன் வேம்பர் வேம்பாண்டார் வேளாண்டார் வேளார் வேளாளியார், வேளாட்சியார் வேளுடையார், வேளுடையர் வேளுரார், வேளுரர் வேள் வேள்ராயர்

வை

வைகராயர், வையராயர் வைதும்பர், வைதுங்கர், வைதும்பராயர், வைராயர்,
ஒரு ஆங்கிலேயரும், ஒரு இந்தியரும் உரையாடி கொள்கிறார்கள்...  இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்.....  ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள், கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே.....  இந்தியர் : உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா ?  ஆங்கிலேயர் : அது முடியாதே....  இந்தியர் : ஏன் முடியாது ?  ஆங்கிலேயர் : அவர்கள் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே....  இந்தியர் : உங்கள் நாட்டை பொறுத்தவரை ராஜாவின் மனைவி மட்டும் தான் ராணி, ஆனால் எங்கள் நாட்டை பொறுத்தவரை அனைத்து பெண்களும் எங்களுக்கு மகாராணிகள் தான். இந்த பதிலை கேட்டவுடன் ...  ஆங்கிலேயர் வாயடைத்துப் போனார்.... அந்த இந்தியர்  சுவாமி விவேகானந்தர்

Monday, November 7, 2016

தேவர் வீட்டு பெண்களுக்கு



தேவர் வீட்டு பெண்களுக்கு அன்பு காட்டவும் தெரியும் 
அருவா தூக்கவும் தெரியும்..

பெண்களுக்கு மாவீரம் உண்டு என்பதை முதலில் நிறுபித்தவர் வீர மறத்தி வேலுநாச்சியார்..

வீரத்தை வென்றெடுத்த வீர மங்கைகள் பிறந்த இனம் டா எங்கள் தேவர் இனம்..

#shared

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம்

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம்
செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம்
கேட்கிறான்..

"உன்னுடைய இப்போதைய அம்மா
எப்படி".என்று.

அப்போது அந்த மகன் சொன்னான் .

"என் அம்மா
என்னிடம் பொய் சொல்பவளாக
இருந்தாள்.

ஆனால்
இப்போதைய அம்மா என்னிடம் பொய்
சொல்வது இல்லை"

இதைகேட்ட தகப்பன் கேட்டான்..!

" அப்படி உன் அம்மா உன்னிடம் என்ன பொய்
சொன்னாள்?"

அந்த குழந்தை சிறு சிரிப்புடன் தன்
தகப்பனிடம் சொன்னான் .....

"நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா
சொல்வாள்,

எனக்கு இனிமேல் சாப்பாடு
தரமாட்டேன் என்று .

ஆனால் கொஞ்சநேரம்
கழிந்த பிறகு என்னை தன்னுடைய மடியில்
அமர்த்தி பாட்டுபாடி ,

நிலாவைக்காட்டி
கதை சொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய # பாசம் இருக்கும்..

ஆனால்..

இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள்

'உனக்கு சோறு
தரமாட்டேன்' என்று .

இன்றுடன் சாப்பிட்டு 2 நாட்கள் ஆகிறது".

பெற்ற தாய்க்கு நிகர் இந்த உலகில்
யாருமில்லை...!!

( படித்ததில் வலித்தது)

ஒருவன் தற்கொலைக்கு

ஒருவன் தற்கொலைக்கு
முயற்சி செய்யும்போது அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்...

நீதிபதி:  ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்.. இது குற்றம் என்று உனக்கு தெரியாதா... ???

குற்றவாளி:  எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம் மை லார்ட்...!

நீதிபதி: யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல... அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்... பொல்லாத பிராப்ளம்... !!???

குற்றவாளி:  கணம் நீதிபதி அவர்களே...
ஏன் சோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்... 👇👇👇👇

நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன் வீட்டில் யாருக்கும் தெரியாமல்.... 😊😊

ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள்... 😡😡

அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்... 😈😈

அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்...! 😀😀

என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால் என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்... 😢😢

காலம் ஓடியது.....

என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்....

அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்...😕😕

என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு மாமன் ஆனான்...😥😥

என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.அவன் எனக்கு சகோதரன்.... 😢😢

அவனே எனக்கு பேரனும் ஆனான்...😇

என் மகளின் மகன் அல்லவா? 😁😁

அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்...😂😂

என் சித்திக்கு தாய் அல்லவா? 😊😊

நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று... 👌👌

ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா? 😥😥

அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்... 😕😕

இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்...☺☺
.
.
.

நீதிபதி ஓடி சென்று தற்கொலை செய்து கொண்டார்...

😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😢😢😁😁

சாதிக்காக வாழவில்லை... சாதித்து வாழ்ந்து தெய்வமானவர் பசும்பொன் ஐயா......

👉தேவர் உயிரோடு இருக்கும் போதே
அவருக்கு சிலை வைத்தது கள்ளர் சமூகம்,

👉தேவர் பிறந்தது மறவர் சமூகம்,

👉தேவரை பற்றி முழுமையான வரலாற்றை
எழுதியது அகமுடையார் சமூகம்,

👉தேவருக்கு பாலுட்டிய அன்னை இஸ்லாமிய சமுகம்,

👉தேவர் படித்தது மற்றும் வளர்ந்தது கிறுஸ்த்துவ சமுகம்,

👉தேவரின் சொற்பொழிவுகளை தொகுத்து
முதன்முதலில் நூலாக வெளியிட்டது
நாயக்கர் சமூகம்,

👉தேவரின் அரசியல் குரு அய்யர் சமூகத்தவர்,
தேவரை முதன்முதலில் சொற்பொழிவு
ஆற்ற வைத்தது செட்டியார் சமூகத்தவர்,

👉தேவரை பற்றி முதன்முதலில் பாடல்
எழுதியவர் நாடார் சமூகத்தவர்,

👉தேவர் இறந்தபிறகு முதன்முதலில் சிலை
வைத்தது பிள்ளைமார் சமூகம்,

👉தேவரின் வாழ்க்கை வரலாற்றை
முதன்முதலில் எழுதியவர் மீனவர் சமூகத்தவர்,

👉தேவருக்கு முதன்முதலில் பிறந்தநாள்
கொண்டாடியது பர்மா மக்கள்,

👉இம்மானுவேல் இறந்த பிறகு இம்மானுவேல்
கொலைக்கும் தேவருக்கும் துளியும்
சம்பந்தம் இல்லை என வீடுவீடாக துண்டு
பிரசுரம் கொடுத்தவர் பள்ளர் சமூகத்தவர்,

👉தேவர் திருஉருவ படத்தை சட்டசபையில்
வைக்கசொன்னவர் வன்னியர்  சமூகத்தவர்

👉பாராளுமன்றத்தில் தேவர் சிலையை
நிறுவ சொன்னவர் பிராமிணர் சமூகம்

வாழ்க நேதாஜி !!!

வாழ்க தேவர் புகழ் !!!

வாழ்க தேவர் தந்த கொள்கைகள் !!!

ஜெய்ஹிந்த் !!!

சாதிக்காக வாழவில்லை...
சாதித்து வாழ்ந்து தெய்வமானவர்
பசும்பொன் ஐயா......

சாதி மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு அனைத்து சமூகத்தினராலும் போற்றப்பட்ட உத்தமர் தேவர்திருமகனார்❗
தேவர்

இதை அனைவருக்கும் பகிரலாமே.........

Sunday, November 6, 2016

பசும்பொன் மாமயிலாய் போற்றி

பன்னிருகரத்தாய் போற்றி!
பசும்பொன் மாமயிலாய் போற்றி!
முன்னிய கருணை ஆறுமுகப் பரம்பொருளே போற்றி!
கருனை   நீங்காக் கருணைவாரிதியே போற்றி!
என் இருகண்ணே கண்ணுள் இருக்கும் மாமணியே போற்றி!


குருவின் திருவில்
நிறைவது தெய்வம்.
குருவின் அண்மை
தருவது அமைதி.

எண்ணந்துறந்த
நிர்மல மனமும்
தன்வயம் மறந்து
தானே கரையும்.

அடங்கிய மனதில்
தொடங்கிடும் பூஜை
காலமும் ஞாலமும்
தொலைந்த நிலையில்.

நெக்குயிர் நிலையில்
நிறையும் நிம்மதி.
மௌனம் மந்திரம்.
விழிநீர்த் துளிகள்
அர்ச்சனை மலர்கள்.

நன்றியுணர்வே
நல்மணியோசை
பொன்னொளி வீசும்
தீபமும் தூபமும்.

நன்றிப்பெருக்கில்
நனையும் இதயம்
அன்பில் கலந்து
அருமை நைவேத்தியம்.

பக்தியின் உச்சம்
பூரண சமர்ப்பணம்.
எதுவும் வேண்டா
நிறைவே பிரஸாதம்.

ஆத்ம பூஜையில்
அமர்க்களமில்லை.
பகட்டுப் பக்தி
சடங்கெதுமில்லை.

நிகழ்ந்ததிதெல்லாம்
நிறைவினைக்கண்டு
திகழும் கணத்தில்
திருப்தியடைவோம்.

குருவின் திருவருள்
கூட்டிடும் ஞானம்.
கூடவே வருமவர்
கிருபை வெளிச்சம்.

நிதானித்தோடும்
நிறைநீர் நதியாய்
நமது வாழ்க்கை
நலமாய்க் கழியும்.

வாழ்க எவ்வுயிரும்
வாழ்க நலமுடன்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்.

மாவீரர்களுக்கு சமர்பிக்கின்றேன்

களத்தினை வென்ற
காவிய தெய்வங்களே.....
சாவினை வென்ற
சரித்திர வேங்கைகளே ......
மனதின் நினைவுகளை துறந்து
மண்ணை காக்க
வந்த
மாபெரும் வீரர்களே ....
உதிரத்தை காணிக்கையாக்கி
உயிரை தியாகம் செய்த
அனையா தீபங்களே!
கல்லறையில் அடங்கிய
காலம் போதும்
புத்துயிர் பெற்று
புது மனிதர்களாய்
புதுமைகள் படைக்க
புதைந்த இடத்தில்
இருந்து நீங்கள்
எழுந்து வாருங்கள் ....
உங்களின் தியாக செம்மலுக்கும்!
அர்ப்பணிப்புகளுக்கும்!
வார்த்தைகள் இல்லை தமிழில்....

 மாவீரர்களுக்கு  சமர்பிக்கின்றேன் வீரவணக்கங்களை .......


தமிழ் இனம் வாழ

தமிழ் இனம் வாழ இவர்கள் செய்தார்கள் தியாகம்.!
இவரகள் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.!
உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமர்களே
..!
உங்கள் ‘உயிர்விலைக்கு’ எது இங்கே ஈடாகும்?
உமைக்கருவில் சுமந்த தாய் வயிற்றில் நெருப்பெரியும்..!
அந்த நெருப்பினில் விடுதலைத்தீ மூண்டெரியும்.
ஆறடிக்குள் துயிலும் அற்புதங்களே-எங்கள்
ஆணிவேரான ஆலமரங்களே..!
ஆண்டுக்கொருமுறையா உமை நினைக்கிறோம்
இல்லை
தீயெரியும் தேசத்தில் தினம் தினம் உம் நினைவும் சேர்ந்தெரியும்.
நினைவிடத்திற்கு வருகையிலே கால் கூசும்-உமைக்
கண்டவுடன் கட்டியணைத்து மெய் சோரும்.
கண்களிலே கண்ணீர் கவி எழுதும்
கையிரண்டும் உமை நோக்கி கூப்பி எழும்.
எங்கள் குல சாமிகளே.!

வீரப்பரம்பரைடா

என்னை எதிர்ப்பது எதிரியின் கடமை.
விழ்த்த நினைப்பது அவன் அறியாமை.



#இடம்_தெரியாம_மோதாதே_தடம்_தெரியாமல்_போயிருவ.

மண்ணோடு மோது
மலையோடு மோது.
மறவனோடு மோதாதே.


#என்இனம்_குற்றப்பரம்பரை_இல்லை_குற்றம்சுமத்தப்பட்ட_பரம்பரை.
எங்களை எதிர்க்க முடியாமலும்.சமாளிக்க முடியாமலும் போட்டது தான் குற்றப்பரம்பரை.சட்டம்.

#வீரப்பரம்பரைடா
.

வாழும் வரை வீரணாய் இரு!!!

வாழும் வரை வீரணாய் இரு!!!
சாகும் முன் சாதனை படை!!!
பிறப்பு சாதாரணமாக இருந்தாலும்
இறப்பு சரித்திரமாக இருக்கட்டும்!!!

வரலாற்றை மறக்காதே!!!
புதிய வரலாற்றை உருவாக்கு!!!
பழய வரலாறு உன்னை காக்குகம்!!!
புதிய வரலாறு உன் வம்சத்தை காக்கும்!!!

விழ்வது யாராக இருப்பினும்,
வாழ்வது #தேவனாக இருக்கட்டும்
நான் மறைந்தாலும் என் இனம் மறையாது...

மக்கள் மாறினாலும் #மறவன் மாறமாட்டான்....
கலியுகம் அழிந்தாலும் #கள்ளன் அழியமாட்டான்....
அண்டமே அதிர்தாலும் #அகமுடையான் அசரமாட்டான்....

#எத்தனைகுலம்_இருந்தாலும்_முக்குலத்துக்கு_ஈடாகாது....

தேவன் என்ற திமிரோடு இரு..


மானத்துலயும் ரோசத்திலயும் கூடுனவங்க.


என்னடா மகனே அப்படிபாக்க எல்லாம் நம்ம பயகதான்.
திருநெல்வேலி  திருவிழா மறப்பயலுக அப்படித்தான்.ஆடுவாங்க.
இதில் மதுரை வேற திருவிழா.
அங்க அகமுடையான் தான் இப்படித்தான் ஆடுவான்
அடுத்து தஞ்சைல திருவிழா
அங்க கள்ளனும் இப்படித்தான் ஆடுவாங்க
இதுல ஒரு ஒற்றுமை என்னனா
இவங்க எல்லாருமே தென்மாவட்டந்தான்
பிரிவு தான் வேற ஆனா
இவங்க இரத்தம் ஒன்று தான்.
மானத்துலயும் ரோசத்திலயும் கூடுனவங்க.
சுறுக்கமா சொல்லனுனா
இவங்கதான் முக்குலத்தோர்.

இப்படிக்க செயல்மறவன்.

ஸ்ரீ தெய்வீகத் திருமகனாரின் திருவடிகளே

தென்னாடுடைய தேவரே போற்றி !!

எம்மதத்திற்கும் இறைவா போற்றி !!

ஆன்மீக சுடரே போற்றி !!

அரசியலின் ஆசானே போற்றி !!

தேசிய தலைவரே போற்றி !!

பசும்பொன் சித்தரே போற்றி !!

முருகரின் அவதாரமே போற்றி !!

எக்குலத்தின் மண்ணவரே போற்றி !!

ஏழைகளின் பசிதீர்த்த வள்ளளே போற்றி !!

ஸ்ரீ தெய்வீகத் திருமகனாரின் திருவடிகளே

போற்றி!  போற்றி!! போற்றி!!!

பசும்பொன்னே கோவில்.....

தேவரே தெய்வம்...,

#109-வது தேவர் ஜெயந்தி விழா...

பசும்பொன்னில் பாதம் தொட்ட தெய்வத்தின் ஆசியுடன் இனிய காலை வணக்கம் 🙏🙏🙏

S.R.அழகேஸ் தேவனவிளாங்குலம் இளையபசும்பொன்ொன்

மாமன்னன் #ராஜாராஜாசோழன் 1031வது #சதயவிழா

#நவ9
கள்ளர்குல சக்கரவர்த்தி
ஆசியகண்டத்தைஆண்ட #முக்குலத்துஅரசன்
#அருண்மொழிதேவர் என்ற மாமன்னன் #ராஜாராஜாசோழன் 1031வது #சதயவிழாமாமன்னன் #ராஜாராஜாசோழன் 1031வது #சதயவிழா


முக்குலமே அலைகடலென திரண்டு வா!
 தஞ்சை க்கு...,

இவண்...
தீ& #தேவரினஇளம்புலிகள்அமைப்பு
#தமிழ்நாடுநேதாஜிபேரவை
தஞ்சாவூர் தெற்கு
பேராவூரணி...,