நடிகர் சூர்யா நடித்த சிங்கம்3 படத்தின் ஒரு காட்சியில்
"ஒரு தவறு செய்தால் அதை தெறிந்து செய்தால் அவன் 👉தேவன்👈 என்றாலும் விடமாட்டேன்" என்னும் வசனம் இடம் பிடித்து உள்ளது மேற்கண்ட வரிகள் எம்.ஜி.ஆர் காலத்தில் பாடல் வரிகளாக இடம் பிடித்தவை என்றாலும் இக்காலத்தில் "தேவன்,தேவர்" என்ற வார்த்தைகள் அணைத்தும் முக்குலத்தோர் சாதியை குறிப்பிடுபவைகளாக மாறிவிட்டது.. இத்தகைய வார்த்தைகளை சிங்கம்3 படத்தின் வசனங்களாக வைத்து தேவர் சமுதாயத்தை இழிவு படுத்தும் அளவில் அமைந்துள்ளது ஆகையால் இப்படத்தின் தனிக்கைகுழு இது போன்ற காட்சிகளை நீக்க வேண்டும் என்று வன்மையாக எச்சரிக்கிறோம்..!
"ஒரு தவறு செய்தால் அதை தெறிந்து செய்தால் அவன் 👉தேவன்👈 என்றாலும் விடமாட்டேன்" என்னும் வசனம் இடம் பிடித்து உள்ளது மேற்கண்ட வரிகள் எம்.ஜி.ஆர் காலத்தில் பாடல் வரிகளாக இடம் பிடித்தவை என்றாலும் இக்காலத்தில் "தேவன்,தேவர்" என்ற வார்த்தைகள் அணைத்தும் முக்குலத்தோர் சாதியை குறிப்பிடுபவைகளாக மாறிவிட்டது.. இத்தகைய வார்த்தைகளை சிங்கம்3 படத்தின் வசனங்களாக வைத்து தேவர் சமுதாயத்தை இழிவு படுத்தும் அளவில் அமைந்துள்ளது ஆகையால் இப்படத்தின் தனிக்கைகுழு இது போன்ற காட்சிகளை நீக்க வேண்டும் என்று வன்மையாக எச்சரிக்கிறோம்..!
No comments:
Post a Comment