ஒருவன் தற்கொலைக்கு
முயற்சி செய்யும்போது அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்...
நீதிபதி: ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்.. இது குற்றம் என்று உனக்கு தெரியாதா... ???
குற்றவாளி: எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம் மை லார்ட்...!
நீதிபதி: யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல... அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்... பொல்லாத பிராப்ளம்... !!???
குற்றவாளி: கணம் நீதிபதி அவர்களே...
ஏன் சோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்... 👇👇👇👇
நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன் வீட்டில் யாருக்கும் தெரியாமல்.... 😊😊
ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள்... 😡😡
அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்... 😈😈
அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்...! 😀😀
என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால் என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்... 😢😢
காலம் ஓடியது.....
என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்....
அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்...😕😕
என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு மாமன் ஆனான்...😥😥
என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.அவன் எனக்கு சகோதரன்.... 😢😢
அவனே எனக்கு பேரனும் ஆனான்...😇
என் மகளின் மகன் அல்லவா? 😁😁
அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்...😂😂
என் சித்திக்கு தாய் அல்லவா? 😊😊
நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று... 👌👌
ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா? 😥😥
அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்... 😕😕
இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்...☺☺
.
.
.
நீதிபதி ஓடி சென்று தற்கொலை செய்து கொண்டார்...
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😢😢😁😁
முயற்சி செய்யும்போது அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்...
நீதிபதி: ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்.. இது குற்றம் என்று உனக்கு தெரியாதா... ???
குற்றவாளி: எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம் மை லார்ட்...!
நீதிபதி: யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல... அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்... பொல்லாத பிராப்ளம்... !!???
குற்றவாளி: கணம் நீதிபதி அவர்களே...
ஏன் சோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்... 👇👇👇👇
நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன் வீட்டில் யாருக்கும் தெரியாமல்.... 😊😊
ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள்... 😡😡
அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்... 😈😈
அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்...! 😀😀
என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால் என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்... 😢😢
காலம் ஓடியது.....
என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்....
அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்...😕😕
என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு மாமன் ஆனான்...😥😥
என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.அவன் எனக்கு சகோதரன்.... 😢😢
அவனே எனக்கு பேரனும் ஆனான்...😇
என் மகளின் மகன் அல்லவா? 😁😁
அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்...😂😂
என் சித்திக்கு தாய் அல்லவா? 😊😊
நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று... 👌👌
ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா? 😥😥
அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்... 😕😕
இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்...☺☺
.
.
.
நீதிபதி ஓடி சென்று தற்கொலை செய்து கொண்டார்...
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😢😢😁😁
No comments:
Post a Comment