http://thevarkal.blogspot.com/2016/11/blog-post_68.html

Wednesday, November 9, 2016

பூ தேடி ஒரு கருவண்டு

பூ தேடி ஒரு கருவண்டு.!!

சுடிதாரணிந்த
பூவே !
அல்லது
சேலை அணிந்த
பூவே !
உன்னுடனான
எனது கற்பனைகளை
ஒரு
கருவண்டாக்கி
உன்னிடமே
அனுப்பி வைக்கிறேன் !
இனி
உன் பாடு !
அதன் பாடு !
       இனிய
                 மாலை
                             வணக்கம்
                                            உறவுகளே!!!

No comments:

Post a Comment