களத்தினை வென்ற
காவிய தெய்வங்களே.....
சாவினை வென்ற
சரித்திர வேங்கைகளே ......
மனதின் நினைவுகளை துறந்து
மண்ணை காக்க
வந்த
மாபெரும் வீரர்களே ....
உதிரத்தை காணிக்கையாக்கி
உயிரை தியாகம் செய்த
அனையா தீபங்களே!
கல்லறையில் அடங்கிய
காலம் போதும்
புத்துயிர் பெற்று
புது மனிதர்களாய்
புதுமைகள் படைக்க
புதைந்த இடத்தில்
இருந்து நீங்கள்
எழுந்து வாருங்கள் ....
உங்களின் தியாக செம்மலுக்கும்!
அர்ப்பணிப்புகளுக்கும்!
வார்த்தைகள் இல்லை தமிழில்....
மாவீரர்களுக்கு சமர்பிக்கின்றேன் வீரவணக்கங்களை .......
காவிய தெய்வங்களே.....
சாவினை வென்ற
சரித்திர வேங்கைகளே ......
மனதின் நினைவுகளை துறந்து
மண்ணை காக்க
வந்த
மாபெரும் வீரர்களே ....
உதிரத்தை காணிக்கையாக்கி
உயிரை தியாகம் செய்த
அனையா தீபங்களே!
கல்லறையில் அடங்கிய
காலம் போதும்
புத்துயிர் பெற்று
புது மனிதர்களாய்
புதுமைகள் படைக்க
புதைந்த இடத்தில்
இருந்து நீங்கள்
எழுந்து வாருங்கள் ....
உங்களின் தியாக செம்மலுக்கும்!
அர்ப்பணிப்புகளுக்கும்!
வார்த்தைகள் இல்லை தமிழில்....
மாவீரர்களுக்கு சமர்பிக்கின்றேன் வீரவணக்கங்களை .......
No comments:
Post a Comment