http://thevarkal.blogspot.com/2016/11/blog-post_68.html

Sunday, November 6, 2016

மானத்துலயும் ரோசத்திலயும் கூடுனவங்க.


என்னடா மகனே அப்படிபாக்க எல்லாம் நம்ம பயகதான்.
திருநெல்வேலி  திருவிழா மறப்பயலுக அப்படித்தான்.ஆடுவாங்க.
இதில் மதுரை வேற திருவிழா.
அங்க அகமுடையான் தான் இப்படித்தான் ஆடுவான்
அடுத்து தஞ்சைல திருவிழா
அங்க கள்ளனும் இப்படித்தான் ஆடுவாங்க
இதுல ஒரு ஒற்றுமை என்னனா
இவங்க எல்லாருமே தென்மாவட்டந்தான்
பிரிவு தான் வேற ஆனா
இவங்க இரத்தம் ஒன்று தான்.
மானத்துலயும் ரோசத்திலயும் கூடுனவங்க.
சுறுக்கமா சொல்லனுனா
இவங்கதான் முக்குலத்தோர்.

இப்படிக்க செயல்மறவன்.

No comments:

Post a Comment