http://thevarkal.blogspot.com/2016/11/blog-post_68.html

Wednesday, November 9, 2016

பலமே வாழ்வு!!* *பலவீனமே மரணம்!!*

*பலமே வாழ்வு!!*
          *பலவீனமே மரணம்!!*

தேசம் காத்த தேவரினமே !!
*1நிமிடம்*சிந்தியுங்கள்
 ஆண்ட இனம்  அனாதையாகவும் அடிமைகளாகவும்   இருந்து
விட கூடாது  என்பதில்
விழிப்புடன்  செயல்பட இது
வே சரியான தருணம்

ஆகவே உறவுகளே  இன்னு
ம் 1வாரம் உள்ள DNTகோரி
க்கை    அதிகாரத்தின் கதவை தட்ட வேண்டும்
அதற்கு  ஒவ்வொருவரும்
 நாள்ஒன்றுக்கு குறைந்த
பட்சம்  10 நபர்களுக்குSMSமூலமும்
வாட்ஸ் அப்பில் 10 நபர்களுக்கு தகவல் பதிவு
செய்தாலே 1நபர் மூலம்
140 நபரை சென்றடையும்
100 நபராவது செவிசாய்ப்பார்கள்
 இதுவே *வாட்ஸ்அப்*
பாணியில்10 குழுவிற்கு
சேர் செய்தால் 1மணி நேரத்திற்குள் ஆஞ்சநேயர்
அருள் கிட்டும்  என்பதை
படித்திருப்போம்
*ஆனால்*
DNT யை பற்றி 100 பேருக்கு சென்றடைய வைத்தால்  எதிர் வரும்
காலத்தில் 10 IPSயையோ,
IASயையோ, தலைமைநீதிபதியோ,
தலைமை செயலாளர்களையோ
உருவாக்கிய பெருமை
உங்களையே கிட்டும்
 ஆகவே  இந்த நேரம் முதல்
தயாராகுங்கள்!
*நம்மில்*ஒற்றுமை *இல்லையெனில்* யாவருக்கும் *தாழ்வே*

No comments:

Post a Comment