http://thevarkal.blogspot.com/2016/11/blog-post_68.html

Tuesday, November 8, 2016

நம் வரலாறு என்னனு தெரியாம நாம செய்யும் செயலை பாருங்கள் சினிமா மோகம்:

நம் வரலாறு என்னனு தெரியாம நாம செய்யும் செயலை பாருங்கள்
சினிமா மோகம்:
விஜய் சேதுபதி தெலுங்கர்ன்னு சொல்லிட்டாங்களாம் நம்ம பயலுக போய் கம்பு சுத்தி காமுச்சு இருக்காங்க. அட கூவைகல முதல்ல விஜய் சேதுபதி முக்குலத்தோர? கேட்ட மறவர்னு சொல்ராங்க. என்ன மறவர் எந்த ஊர்ன்னு பல பேர்ட்ட கேட்டுட்டேன் ஒருத்தண்டயும் சரியான பதில் இல்லை.
சரி அவர் மறவர்னு நீங்க நிருபிச்சாலும் அவர் அத வெளிய சொலுவாரா? இதுவரை எந்த முக்குலத்தோர் விழாக்கள்ல கலந்து கிட்டு இருக்காரா? அவரே சாதிய வெளிய சொல்லிக்கல்ல.நீங்க ஏம்லே பொங்குரீக.முதல்ல அவர் அடையாளத்த அவர் சொல்லட்டும் அப்பரம் பொங்குங்க. தேவை இல்லாம சினிமாவ இனத்துல போட்டு குழப்பிட்டு. அதுக்கு அடுத்து சாதிகாரன் கூட வாக்கு வாதத்துக்கு போயிட்டு சைய்.
அப்புடி பாத்த நீங்க சின்னக்கலைவானர் நகைச்சுவை நடிகர் விவேக் தேவர பத்தில்ல தினமும் பதிவு போடனும்.
அவர பத்தி எத்தனை பேருக்குத்தெரியும். சாதிய முத்திரை குத்தப்பட்டாலும் பரவா இல்லை முக்குலத்தோர் சமுகம் சார்ந்த விழாக்கள்ள தொடர்ச்சியா பங்கு கொள்வேன் வெளிப்படையா பேட்டி குடுத்தவர்.
அதுமட்டுமா இன்னிக்கி எவன் எப்புடி போன என்னன்னு நினைக்கிற காலத்த்துல அய்யா.அப்துல் கலாம் சொன்ன ஒரே காரணத்துக்காக இதுவரை 30லச்சம் மரம் நட்டு இருக்கார். ஒரு கோடி மரம் நடுவேன்னு சொல்லி மான மறவனுக்கே உரிய உறுதியேட இருக்கார். இதேல்லாம் எத்தன பேருக்கு தெரியும் நீங்க தூக்கி புடிச்சு கொண்டாட வேண்டியது யாரன்னுயோசிச்ச பாருங்க .
பல காலமாக தொடர்ந்து வரும் அவலம் இது.
கொஞ்ச நாள் முன்னாடி ஒரு முக்குலத்தோர் வீட்டு திருமண பதகையில்(பேனர்) நான் பார்த்த படம். நடிகர் கார்த்திக் படத்தை பெருசா போட்டு இருந்தாங்க. பக்கத்துல அவர் மகன் கவுதம் கார்த்தி படம் பெருசா போட்டு இருந்தாங்க. அதுக்கு அப்பரம் கொஞ்சம் சிறுச பூலித்தேவர் படம். முத்துராமலிஙக்த்தேவர் படம் எங்கடான்னு பாத்தா ஒரு மூலைல சின்னத இருக்கு.இது எவளவு பெரிய முட்டாள் தனம். நடிகர் கார்த்தி நம்மவர் தான். ஆனா பூலித்தேவர் முத்துராமலிங்க தேவர் படத்தோட போடுர அளவு தகுதி உள்ளவர? முதல்ல ஒரு நடிகர தேசிய தலைவர் படம் கூட போடுரது சரியான விசயம? அவர் எத்தனை திருமணம் பன்னிருக்கார தெரியுமா்.அதுபோக …(இதுக்கு மேல தனிப்பட்ட மனிதர விமர்சிக்குர உரிமை எனக்கு கிடையாது, அதுக்கு அவசியமும் இல்லை). இப்படி ஒரு நடிகர தன் வாழ்நாள் முழுக்க பிரம்மசரியத்த கடைபுடிச்சு எல்லா பெண்களை அன்னையா பாத்த முத்துராமலிங்க தேவர் கூட இணைச்சு போடுரது என்னா மாதிரி டிசைன். அதே தான் பூலிதேவர்க்கும் சுதந்திரத்துக்காக ரத்தம் சிந்திய மாமன்னரை கூத்தாடியோட போடலாமா? இதுக்கு மேல முத்துராமலிங்க தேவர்க்கும் பூலித்தேவர்க்கும் ஒரு அவமானம் நாம தேடிதர முடியுமா?
இதுல அவர் கள்ளரா? மறவரா? ன்னு உட்பிரிவு சண்டை வேற.
அடுத்து அவர் மகனையும் கூட சேத்துக்குரது. அவர் திருமணம் முடிச்சது யாரன்னு தெரியுமா?இதுக்கு மேல இத பத்தி சொல்ரதுக்கு ஒன்னும் இல்லை.

இது போக நடிகர் அஜித்த கூட சேத்துக்குரது. கேட்ட அஜித் தேவமாராம்.உங்களை எல்லாம் எத கொண்டி அடிக்க?
சம்மந்தம் இல்லாம கமல் படத்த பேனர்ல போடுரது.
கொம்பன் படம் வந்ததுக்கு அப்பரம் நடிகர் கார்த்திய போனர்ல சேத்து போடுரது
மருது படம் வந்த ஒட்னே விசால் படத்தை முகநூல்ல டிசன் செஞ்சு போடுரது
இது மாதிரி நிறைய கோமாலித்தனம் பன்னுரத பாத்த கடுப்பு தான் வருது.
ஒரு நடிகன புடிச்ச பாருங்க ரசிங்க .நம்ம படம் வந்தா ரசிச்சு பாருங்க.நம்ம இனத்தவர்ல நடிகர், இயக்குனர் யாராவது இருந்து அவர் தன்ன அடையாள படுத்தின அவருக்கு துணை நில்லுங்க. அத விட்டுட்டு சம்மந்தம் இல்லாம நம்ம படத்துல நடிச்சார்னு ஒரே காரணத்துக்காக அந்த நடிகர தூக்கி புடிக்கலாமா? சினிமாவயும் இனத்தையும் ஒன்ன பாக்கலாமா?

நம்ம சினிமா மயக்கத்துல இருக்குரதுனால தான் மத்தவன் நம்ம முன்னோரை சொந்தம் கொண்டாடுரான். கொஞ்சமும் வரலாறு படிக்கிறது கிடையாது. சினிமால மட்டுமே குறியா இருக்குரது. அப்பரம் அவன் பாண்டியன்னு சொல்லிட்டன். இவன் சோழர்னு சொல்லிட்டன்னு வந்து பொலம்புரது.

ஒரு சில சாதிகள் எதுவுமே இல்லாம. யாரையோ தேடி புடிச்சு பெரிய தியாகின்னு சொல்லி கொண்டாடுரான்.நம்மல்ல இல்லாத மன்னரா? தலைவரா? எல்லாம் இருந்தும் ஒன்னும் படிக்காம ஏன் சினிமா காரன புடிச்சு தொங்குரீக.சினிமா காரன் பெரும தேவைதான.
ஒண்ணு மட்டும் சொல்ரேன் உன் பாட்டனயும் என் பாட்டனயும் மதிச்ச இந்த ஊர் இன்னைக்கு உன்னையும் என்னையும் மதிக்க தயாரா இல்லை.காரணம் நீயும் நானும் தான் திருந்து இல்ல திருத்தப்படுவாய்.

No comments:

Post a Comment