http://thevarkal.blogspot.com/2016/11/blog-post_68.html

Sunday, November 6, 2016

அது என்ன மூன்றுநாள் விழா தேவருக்கு மட்டும்.!!

அது என்ன மூன்றுநாள் விழா தேவருக்கு மட்டும்.!!

தெரிந்து கொள்ளுங்கள்
அதாவது..

முதல்நாள் ஆன்மிகவிழா..!!
இரண்டாம் நாள் அரசியல் விழா.!!
மூன்றாம் நாள் ஜெயந்தி விழா..!!

சித்தர்போல தவவாழ்வு வாழ்ந்து முருகப்பெருமானின் மறு அவதாரமாக விளங்கிய தேவர் திருமகனாருக்கு அக்டோபர் 28 , ஆன்மிகவிழா.சிவா
ச்சாரியார்கள் மந்திரத்தோடு குருபூஜை துவங்கும்.

தூய்மையான அரசியல்வாதி நம் தேவர். ஆன்மிகத்தையும் அரசியலையும் பெரிதும் மதித்த தேவருக்கு அக்டோபர் 29 அன்று அரசியல் விழாவாக பசும்பொன்னில் கொண்டாட படும். அன்று தேவரின் அரசியல் கொள்கைகள் சொற்பொழிவு நடைபெறும்..

மூன்றாம்நாளான அக்டோபர் 30 தேவர் ஐயா ஜெயந்தியான நாள் அன்று தான் மிக முக்கியமான நாள். தேவரின் பக்தர்கள் விரதமிருந்து வந்து லட்சக்கணக்கில் திரண்டு வழிபாடு நடத்துவர். ஐயாவின் ஜெயந்தி அன்று அவரை தொழுவோர்க்கு ஒரு குறையும் இருக்காது என்பது நம்பிக்கை..

#தேசிய_திருவிழா_அக்_30

No comments:

Post a Comment