படிக்க படிக்க அந்த வழியில் மட்டுமே பயணிக்க துடிக்கும் எம் குல வரலாறு
ஆங்கில ஏகாதிபத்திய அடிமைதனத்தை எதிர்த்து என் உயிரை கொடுத்தேனும் என் இனத்தை காப்பேன் முதன் முதலாக இரத்த சரித்திர கையொப்பம் இட்ட முதல் மனிதர் p.k. மூக்கையா தேவர்
எனது அரசியல் வாரிசு என தேவர் அவர்களால் அழைக்கபட்ட உண்மை விசுவாசி
தாம் சந்தித்த முதல் தேர்தலிலே பெரியகுளம் தொகுதியில் காங்கிரஸ் வேங்கை என கருதப்பட்ட தியாகராஜனை எதிர்த்து பசும்பொன் தேவரின் நல்லாசியோடு போட்டியிட்டு தமிழகத்திலையே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்த நாயகன்
ஆசியாவில் மிகப்பெரிய திருவுருவசிலையை தமது குரு பசும்பொன் தேவருக்கு கோரிப்பாளையத்தில்
நிறுவிய தேவரின் பக்தர்
பசும்பொன் தேவருக்கு பிறகு அரசியல் வரலாற்றில் ஒரே நேரத்தில் பாரளுமன்றம், சட்டமன்றம் இரு தேர்தலிலும் வெற்றி பெற்ற வேங்கை
இன்று நடைபெறும் கச்சத்தீவு பிரச்சனைக்கு முதல்குரல் கொடுத்தவர்
கச்சத்தீவு தமிழர்களின் பிரச்சனை என நினைக்க வேண்டாம் இது பிற்காலத்தில் நமது நாட்டின் பாதுகாப்புக்கும் இறையான்மைக்கும் நல்லதாக இருக்காது என அன்றே போராடியவர்........
உங்கள் வழியில் என்றும் நாங்கள்
ஆங்கில ஏகாதிபத்திய அடிமைதனத்தை எதிர்த்து என் உயிரை கொடுத்தேனும் என் இனத்தை காப்பேன் முதன் முதலாக இரத்த சரித்திர கையொப்பம் இட்ட முதல் மனிதர் p.k. மூக்கையா தேவர்
எனது அரசியல் வாரிசு என தேவர் அவர்களால் அழைக்கபட்ட உண்மை விசுவாசி
தாம் சந்தித்த முதல் தேர்தலிலே பெரியகுளம் தொகுதியில் காங்கிரஸ் வேங்கை என கருதப்பட்ட தியாகராஜனை எதிர்த்து பசும்பொன் தேவரின் நல்லாசியோடு போட்டியிட்டு தமிழகத்திலையே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்த நாயகன்
ஆசியாவில் மிகப்பெரிய திருவுருவசிலையை தமது குரு பசும்பொன் தேவருக்கு கோரிப்பாளையத்தில்
நிறுவிய தேவரின் பக்தர்
பசும்பொன் தேவருக்கு பிறகு அரசியல் வரலாற்றில் ஒரே நேரத்தில் பாரளுமன்றம், சட்டமன்றம் இரு தேர்தலிலும் வெற்றி பெற்ற வேங்கை
இன்று நடைபெறும் கச்சத்தீவு பிரச்சனைக்கு முதல்குரல் கொடுத்தவர்
கச்சத்தீவு தமிழர்களின் பிரச்சனை என நினைக்க வேண்டாம் இது பிற்காலத்தில் நமது நாட்டின் பாதுகாப்புக்கும் இறையான்மைக்கும் நல்லதாக இருக்காது என அன்றே போராடியவர்........
உங்கள் வழியில் என்றும் நாங்கள்
No comments:
Post a Comment