http://thevarkal.blogspot.com/2016/11/blog-post_68.html

Wednesday, November 9, 2016

நேதாஜி வழியில் தண்டிக்க வேண்டும்.ஜெய்ஹிந்த்

ஐநூறு ஆயிரம் ரூபாய்
நோட்டுகளில் காந்தி படம் போடுவதால் தீவிரவாதிகளும்... பதுக்கல்காரர்களும் பயம் இன்றி செயல் படுகின்றனர்.... இனிவரும் அனைத்து ரூபாய் நோட்டுகளிளும் நேதாஜியின் படம் பொறித்த ரூபாய் நோட்டுகளை வெளியிட மத்திய அரசு  ஆவண செய்ய வேண்டும். ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் தீவீரவாதிகளையும் ...பதுக்கும் பதுக்கல்காரர்களையும் காந்தி வழியில் தண்டிக்காமல் நேதாஜி வழியில் தண்டிக்க வேண்டும்.ஜெய்ஹிந்த்

No comments:

Post a Comment